ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனியில் கூலி தொழிலாளியான தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வெற்றிவேல்(13), சக்திவேல்(12) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் வெற்றிவேல் 8-ஆம் வகுப்பும், சக்திவேல் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி இறந்துவிட்டதால் வெற்றிவேலும், சக்திவேலும் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஆதார் எண் பெறுவதற்கு ஆதார் மையம் மற்றும் […]
