Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்…. உடனடி நடவடிக்கை…? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனியில் கூலி தொழிலாளியான தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வெற்றிவேல்(13), சக்திவேல்(12) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் வெற்றிவேல் 8-ஆம் வகுப்பும், சக்திவேல் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி இறந்துவிட்டதால் வெற்றிவேலும், சக்திவேலும் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஆதார் எண் பெறுவதற்கு ஆதார் மையம் மற்றும் […]

Categories

Tech |