மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிப்பாளையம் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 13-04-2019 அன்று பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவரை செவிலியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கடந்த 25-04-2019 அன்று அருணா தேவியை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு அளிக்கப்பட்ட […]
