400க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற கப்பல் தரை தட்டி நின்றதால் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. இதையடுத்து கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் உள்ள பால்டிக் கடல் வழியே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி […]
