செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்திலிருந்து தரையிறங்கி ஒருவருடம் நிறைவடைந்துள்ளதை நாசா விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர். நாசா விஞ்ஞானிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலமானது செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பிறகு வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இதே நாளன்று ஜெசிரோ […]
