Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்…. பலத்த பாதுகாப்பு…. போலீஸின் கொடி அணிவகுப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.    தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 57 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமான 17 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர்  கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி  தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த காவல்துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுண்டக்காப்பட்டி  கிராமத்தில் விவசாயியான  வேடியப்பன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக  சென்றுள்ளார். இந்நிலையில்  தண்ணீர் பாய்ச்சுவதற்காக  கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக வேடியப்பன்  நிலைதடுமாறி உள்ளே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த வேடியப்பன் தண்ணிரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேடியப்பனின்  சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்…! 23மாவட்டத்திற்கு விடுமுறை… மாணவர்களே இது புது லிஸ்ட் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. தமிழகத்தில் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தர்மபுரி மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டுமே விடுமுறை…. அரசு சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. ஆட்சியர் செய்த சிறப்பான செயல்….!!!!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை யில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா…. உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு தர்மபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் நேற்று போலீஸ் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு….!!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு ஆகிய புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதன்பிறகு பொன்னகர் வட்டம் ஒகேனக்கலுக்கு சென்ற போது வழியில் காரை நிறுத்தி திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார்.அப்போது மாணவர்கள் […]

Categories
அரசியல்

நாங்க கேட்டதுமே செஞ்சிட்டாங்க…. முதல்வருக்கு நன்றி சொல்லும் பாமக எம்எல்ஏ…!!!

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ., தர்மபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள  அருங்காட்சியகத்தை நேற்று மேற்பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களுடைய சமாதி மாண்டவர் பூமியானது தருமபுரி மாவட்டம் பங்குநத்தம் ஊராட்சி ராஜாகொல்ல அள்ளியை அடுத்துள்ள ஏகல்திட்டு பகுதியில் கல்திட்டுகள் ஆக உள்ளது. இதனால் இப்பகுதியை அகழ்வாராய்ச்சி செய்வதற்கு தமிழக அரசு தனது கட்டுக்குள் எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளேன். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் அரசாணையும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. 2 பேர் பலி…. புதூர் அருகே கோர விபத்து….!!!!

தர்மபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள  புதூர் அருகே   பெங்களூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து  வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது.   அந்த கோர விபத்தில்  திருச்சியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர் . அதுமட்டுமல்லாமல்   11 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும்   தர்மபுரி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3ஆவதாகவும் பெண் குழந்தை…. தாய் பாலுக்கு பதில் எருக்கம் பால்…. அதிர்ச்சி….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பட்டி என்ற கிராமத்தில் முத்துவேல் மற்றும் தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு குழந்தை ஏழு நாட்களில் இறந்து விட்டதாக குடும்பத்தினர் குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கிராமத்தில் உள்ள செவிலியர் ஒருவர் புகார் வருவாய் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 3 ஆம் தேதி பொதுவிடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்,பொதுமக்கள் கொரோனா வழி முறைகளை முறையாக பின்பற்றி ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலனை துரத்திவிட்டு சிறுமியை… தமிழகத்தை உலுக்கும் பரபரப்பு சம்பவம்…..!!!!

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாபிசெட்டிபட்டி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் பகுதியை சேர்ந்த ஆதிநாராயணன் மகன் அஜித் குமார் (வயது25) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சிறுமியை பார்க்க வந்த அஜித்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம். இதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடப்பாவி! சொத்துக்காக பெற்ற தாய், தந்தையை…. கொன்ற கொடூரக்கார மகன்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் புதூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் துரைசாமி(85) – கோசலை(75). இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.  இந்த தம்பதிகள்  தங்களுடைய 10 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுடைய மகன் ஆனந்தன் சொத்து அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தங்கைக்கு சொத்து செல்லக்கூடாது என்று தன்னுடைய தாய் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆனந்தன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீடு கட்ட பணம் தர மறுத்ததால்…. தாய், தந்தையை துடிக்க துடிக்க கொன்ற…. கொடூரமான மகன்…!!

தர்மபுரி மாவட்ட மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் ராமச்சந்திரன்(65) – சின்னராஜி(60).  இவர்களுக்கு ராமசாமி (40) என்ற மகனும், சுமதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி மெக்கானிக்கல் வேலை செய்து வருகிறார். சுமதி தன்னுடைய கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் -சின்னராஜ் தம்பதிகள் தங்களுடைய சொந்த நிலத்தை பாதியாக பிரித்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மகள் சுமதி பெற்றோர் கொடுத்த அந்த நிலத்தில் வீடு கட்டியுள்ளார். மேலும் ராமசாமியும் அதற்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்காததால்…. தந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்…!!

தர்மபுரியில் சொத்து தகராறில் பெற்றோரை மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் வசிக்கும் தம்பதிகள் ராமச்சந்திரன் – சின்னராஜி. இவர்களது மகன் ராமசாமி, மகள் சுமதி. இவர்கள் இருவரும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன், சின்னராஜ் தம்பதியினர் அவர்கள் பெயரில் இருந்த வீட்டு மனையை மகனுக்கும் மகளுக்கும் சரிபாதியாக பிரித்து கொடுத்து உள்ளனர். அந்த நிலத்தில் சுமதி கடைகளுக்கான கட்டிடத்தை கட்டி வந்துள்ளார். அதேபோல ராமசாமியும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

Just In: நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியார் உத்தரவு…!!

தீர்த்தமலை திருவிழாவையொட்டி நாளை அரூர் கோட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை திருவிழாவை ஒட்டி அரூர் கோட்டத்துக்கு நாளை 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 13ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டு என்று அறிவித்துள்ளார்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்தபோது…. 3 பேர் பலி,3 பேர் படுகாயம்…. பரிதாப சம்பவம்…!!

பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எஸ்.பட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று காலை 10க்கும் அதிகமானோர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அரூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சாலையோரம் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அரூரைச் சேர்ந்த வெண்மதி (வயது 42), அழகம்மாள் (வயது 22) மற்றும் கருத்தம்பட்டி சேர்ந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஒன்றரை வருடங்களில்… பெண் என்ஜினீயர் தற்கொலை… காரணம் என்ன?…

திருமணம் முடிந்த ஒன்றரை வருடங்களில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகள் அப்ரோஸ். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அராஃபத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரசவத்திறகாக அப்ரோஸ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாட்டு கொட்டகையை சீரமைத்த கட்டிட மேஸ்திரி… திடீரென்று… நேர்ந்த துயர சம்பவம்…!!

மாட்டு கொட்டகையின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை  சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மேலும் மாட்டு கொட்டகையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் அட்டையை அவர் மாற்ற முயன்ற போது திடீரென்று செல்வராஜ் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிரச்னை அதிகம்…! தொடர்ந்து 20ஆண்டு அதிமுக தான்… பாலக்கோடு தொகுதி ஓர் பார்வை …!!

தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும். கேசர் குளி, தும்பல […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… இனிமே உங்க குழந்தையை தனியா அனுப்பாதீங்க… ரேஷன் கடையில் நடந்த கொடூரம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அரசு பாலியல் கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் காமக் கொடூரர்கள் தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் ஆற்று சுழலில்… சிக்கிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்… பரிதவிக்கும் பெற்றோர்…!!

காவிரி ஆற்று சுழலில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அஸ்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் திவாகரன்(17). கோவிந்தசாமியும்  அவரது மகனும் பொன்னகரம் மாங்கரை கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு திவாகரன் தனது உறவினர்களுடன் ஒகேனக்கல் அடுத்து உள்ள ஊட்டமலை காவிரி ஆற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். திவாகரன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் . இதை பார்த்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் அணைக்கு சென்ற தொழிலாளி… நீருக்குள் நேர்ந்த கொடுமை…!!

தும்பலஅள்ளி அணையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காரிமங்கலம் அருகே உள்ள சேவன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிலம்பரசன்-கமலா. இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சிலம்பரசன் அங்குள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் தும்பலஅள்ளி அணையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார் . அங்கு அவர் மண்ணை எடுத்து விட்டு வருவதாக கூறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் தண்ணீரிலிருந்து வெளியே வரவில்லை. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்….!!

மாரடைப்பால் உயிரிழந்த இரண்டாம் நிலை காவலரின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை  கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜசேகர். ராஜசேகர் கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்த பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி என்ற பகுதியில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எங்களோட இடம்…. நீங்க தொடக் கூடாது…. மல்லுக்கட்டிய கழகத்தினர் …!!

மொரப்பூர் அருகே அ.ம.மு.க.-அ.தி.மு.க. க்கு  சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக  போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில்  தம்பி செட்டிபட்டியில் உள்ள தனியாருக்கு உரிமையான சுவர் ஒன்றில் அ.ம.மு.க நிர்வாகிகள் விளம்பரம் செய்தனர். அதே நேரத்தில் தம்பி செட்டிப்பட்டி பகுதி அ.தி.மு.க கிளை செயலாளர்   ஆறுமுகம்,  60 வயதுடைய இவர் இந்த இடத்தில் ஏற்கனவே விளம்பரம் நாங்கல் எழுவதற்கு அனுமதி பெற்று உள்ளோம் என்றும், நீங்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட் இல்லை…. சிக்கிய வெளிநாட்டு தாத்தா…. தர்மபுரியில் பரபரப்பு …!!

தர்மபுரியில்  பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவரிடம் காவல்துறை தீவிர விசாரணை செய்து  வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பகுதியில்  வெளிநாட்டை சேர்ந்த ஒருவர்  சுற்றித்திரிந்து உள்ளார். அதை  பார்த்த தர்மபுரி டவுன் காவல் துறை நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை  நடத்தினர். அதில் அவர் பெயர் டேவிட் என்றும், 68 வயதுயுடைய இவர் இங்கிலாந்து சேர்ந்தவர் என்றும்,  பெங்களூரில்  ஆசிரியராக பணியாற்றியவர்  என்றும் , பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாடு குறுக்கே வந்ததால்…. அழகிய வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்…!!

இளைஞர் ஒருவர் பைக்கின் குறுக்கே மாடு வந்ததால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், செம்பிறாவிளையை சேர்ந்தவர் அபிசோன். பொறியியல் பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில் திருவட்டரிலிருந்து சென்றபோது, பூவன்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று பைக்கின் குறுக்கே வந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அபிசோன் சாலையில் உள்ள புளிய மரத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

39 வயது பெண்ணுக்கு… 100 வயது என ஆதார்… அரசு அதிகாரிகள் அலட்சியம்…!!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் 39 வயது பெண்ணுக்கு 100 வயது என ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 39 வயதுடைய பெண் ஒருவர் புதிதாக ஆதார் அட்டை பதிவு செய்து வாங்கியுள்ளார். அதில் அவரின் 39 வயதுக்கு பதிலாக 100 வயது என பதிவாகியுள்ளது. அதனை திருத்தம் செய்ய முடியாத அவர், அதில் நூறு வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசின் திட்டங்களை எதுவும் பெற முடியாமல் இரண்டு ஆண்டாக தவிப்பதாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

30 அடி ஆழ மொட்டை கிணறு… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏழ குண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத முட்டை கிணறு ஒன்று உள்ளது. அங்கு அதிகாலை வந்த பெண் யானை ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. யானையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது 30 அடி ஆழக் கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாய் திட்டியதால்….. விஷம் குடித்து தற்கொலை….. 10ஆம் வகுப்பு மாணவி மரணம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அருகே எட்டி யாம்பட்டி என்ற பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருடைய 15 வயது மகள் ஜெயந்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படிக்க உள்ளார். இந்நிலையில் ஜெயந்தியின் தாய் பழனியம்மாள் அவரை கடுமையாக திட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த ஜெயந்தி தனது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து… கணவனை கொலை செய்த தந்தை… ஒரு மாதத்தில் சடலமாக தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

காதல் கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவியும் தூக்கிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான விஜய் என்பவர் ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களது திருமணத்துக்கு ராஜேஸ்வரியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து 6 மாதமாக பிரித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அப்பெண்ணின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான அடுத்த நாளில்… அணையில் சடலமாக கிடந்த புதுமாப்பிள்ளை… நடந்தது என்ன?

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாணியாறு அணையில் புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாணியாறு அணையில் சடலம் ஒன்று மிதப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அணையிலுள்ள சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டி மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் சக்தி (வயது 30) என்பதும்,  அதுமட்டுமில்லாமல் சக்திக்கு பண்டாரசெட்டிப்பட்டி பகுதியைச் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறி… “காதல் திருமணம் செய்த மகள்”… சாப்பிடாமல் இருந்த தாய்… பின் நடந்த சோகம்..!!

தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி செந்தில் நகர் அடுத்துள்ள நீச்சல் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ஜனரஞ்சனி பிரியா என்ற மகள் இருக்கிறார். ஜனரஞ்சனி கோவையில் ஓமியோபதி மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.. அதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள பொச்சாரப்படி அன்பழகன் என்பவரின் மகன் விஜய். இவரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” இளைஞன் கொலை…. மாமனார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!

தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரின் மாமனாரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியின் ஒட்டர் திண்ணை என்ற கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.அவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்டு மறுநாள் ஊருக்கு வந்த போது, ராஜேஸ்வரியின் பெற்றோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காத போலீசார்… தீக்குளிக்க முயன்ற முதியவர்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

நடவடிக்கை எடுக்காத காவலர்களால் மனமுடைந்த முதியவர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பழைய ரயில்வே லைன் பகுதியில் கோபால் என்ற முதியவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் சென்ற 2000 ஆம் ஆண்டு சம்பத் என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வருகிறார். சில நாட்களுக்குமுன் மதிகோண்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் என்ற நபர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியாக வசித்து வந்த தந்தை… குடித்துவிட்டு அடித்துக்கொன்ற மகன்..!!

பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜூலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடும்பை துண்டு துண்டாக வெட்டி விற்க முயன்ற நபர் கைது..!!

உடும்பு கறி விற்பனை செய்ய முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள திருமல்வாடி, ரங்கம்பட்டி, காப்புக்காடு, பகுதியில் உடும்புகளை மர்மநபர்கள் வேட்டையாடுவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் 2 1/2 கிலோ எடையுள்ள உடும்பை பிடித்து அதை துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்ய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.. அதைத்தொடர்ந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த லாரி… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சோகம்..!!

தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட லாரி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் . தருமபுரி மாவட்டம் சிவாடிப் பகுதியில் இருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கி சென்றது.. இந்த லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த கோர விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவியை… கடத்திச் சென்று வன்கொடுமை செய்த இளைஞர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

மகேந்திரமங்கலம் அருகே 12 வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை  செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், அந்தபகுதியிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.. அதேபோல இவரது சொந்தக்காரரரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த 24 வயது மூர்த்தி என்பவர் மாணவியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி வந்துள்ளார். அப்போது மாணவியை கடைக்கு அழைத்துச் செல்வதாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவி உட்பட 8 பேருக்கு கொரோனா..!!

12ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள  தொப்பலாம்பட்டி பகுதியில் வசித்து வரும் பொறியாளர், பெங்களூரு சென்று விட்டு திரும்பியவர் மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து தருமபுரி நகர பகுதி காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பென்னாகரம் பேரூராட்சி 2ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பச்சை மண்டலத்தில் இருந்து நீங்கும் தருமபுரி… 15 நாட்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கு கொரோனா..!!

தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று தருமபுரி திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உருகும் பாதிப்பு ஏற்படாமல் இருந்ததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

தருமபுரி மாவட்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்…. முதல்முறையாக ஒருவர் பாதிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் , பாப்பிரெட்டிபட்டியில் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பார்கள். […]

Categories

Tech |