Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள்…. பரிசுகள் வழங்கி பாராட்டிய டிஎஸ்பி….!!!!

இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு டிஎஸ்பி பரிசுகள் வழங்கினார். பொதுவாக மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி மற்றத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் விளையாட்டு துறைகளில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதோடு விளையாட்டு துறைகளில் சாதனை படைக்கும் மாணவ- மாணவிகளை அரசு ஊக்கப்படுத்தி அவர்களை மாவட்ட, மாநிலம் மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கான வழி வகைகளையும் செய்கிறது. இந்நிலையில் தர்மபுரியில் மாவட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் பெயர்ந்து விழுந்த வீடு…. தண்ணீரில் தத்தளித்த விவசாயி…. தர்மபுரியில் பரபரப்பு….!!!

கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்த பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாயக் கிணற்றின் அருகே ஒரு சிறிய வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழா…. தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

சிறப்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு குருமன்ஸ் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டுதோறும் வீரபத்திரன் சுவாமிக்கு ஆடிப்பெருக்கு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த விழா ஆடி மாதம் தொடங்கி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாஜி அமைச்சர் விரைவில் கைதாகலாம்? … உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர்….வெளியான தகவல்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ள முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்பவர் முல்லைவேந்தன் இவர் தனது வாழ்வை பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்னாளில் மேடைப்பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் இதனால் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்துள்ளார். இந்நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட பெண்… எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மாதம்மாள் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு சிகிச்சை எடுத்தும் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மாதம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த மாதம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை குடித்து […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

தர்மபுரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது அரூர். ஏராளமான மலை கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. புகழ்பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆலயம், தரைமட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சித்தேரி மலை உள்ளிட்ட இடங்கள் அரூர் சட்டமன்ற தொகுதி அடையாளங்கள். 1951ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதுவரை அதிமுக 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், திமுக இரண்டு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

பாலக்கோடு என்றதும் சட்டென அனைவர்க்கும் நினைவுக்கு வருவது பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை  தக்காளி அங்காடி பால்வண்ணநாதர் ஆலயம் ஆகும். விவசாயத்தை தவிர பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை தரக்கூடிய தொழில் நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில் வைப்புகளோ எதுவுமே கொண்டு வரைபடாத வளர்ச்சி பெறாத தொகுதியாகவே தற்போது வரை இருந்து வருகிறது பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி. கடந்த 1967 முதல் இதுவரை நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல்களில் அதிமுக 8 முறையும், […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மல்லாபுரம் என நான்கு பேரூராட்சிகளையும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 கிராம ஊராட்சிகளிலும் உள்ளடக்கியுள்ளது. தென்கரைக்கோட்டை கிராமத்தில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட தரை மண் கோட்டை இருக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கரும், நெல், பாக்கு, தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் மொரப்பூர் தொகுதியாக இருந்து வந்தது 2011இல் பாப்பிரெட்டிபட்டியாக  உருவெடுத்தது.அதிலிருந்து 3முறையும் அதிமுக வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டியில் மொத்தம் 2,59,471 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் ஆண் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பச்சை நிறத்தில் குடிநீர்…. அதிர்ச்சியடைந்த மக்கள்…. நோய் பரவும் அபாயம்….!!

பச்சை நிறத்தில் குடிநீர் விநியோகிக்கபடுவதால் நோய் பரவும் அபாயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  தர்மபுரி மாவட்டத்தில் வீரியம்பட்டி கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அங்கு இருக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் வரும் குடிநீர் பச்சை நிறமாகவும் துர்நாற்றத்துடனும் காணப்பட்டது. இதுகுறித்து அவர்கள் மாநகராட்சியில் புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி அதை பார்த்தனர், அப்போது அந்த குடிநீர் பச்சை நிறமாகவும் நீர்த்தேக்கத் தொட்டியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்‍கல்லில் சுற்றுலாப்பயணிகளுக்‍கு இ-பாஸ் தேவையில்லை …!!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர் வரத்து 20,000 கன அடியாக குறைந்துள்ள நிலையில் அருவியில் நீராடவும் பரிசலில் சவாரி செய்யவும் சுற்றுலாப்பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சுற்றுலா மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

7  மாதத்துக்கு பின் ‘ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி’

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளரவுகள் அறிவிக்கப்பட்ட  நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏழு மாதத்துக்குப் பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும் மசாஜ் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.  மேலும் சின்னாறு முதல் கோத்திகள்  வரை பரிசல்களை இயக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார்.

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் – பச்சை மண்டலமாக மாறும் தருமபுரி மாவட்டம்!

தருமபுரியில் கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. ஈரோடு, கோவை, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டமும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக […]

Categories

Tech |