Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் லோன்… RBI வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்… நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு…!!!!!

டிஜிட்டல் கடன்களை விநியோகிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு போதுமான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை ஏற்படுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்திருக்கிறது. இதனை செய்வதன் மூலமாக தற்போதுள்ள டிஜிட்டல் கணக்குகள் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் தற்போது உள்ள புதிய வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் கடன் வழங்கும் சேவை வழங்குனர்கள் அல்லது டிஜிட்டல் […]

Categories
Uncategorized

“மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை”…. மெட்டா நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!!!!!!

மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான whatsapp இந்தியாவில் கோடிக்கணக்கான பயணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் இது முதன்மை தளமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் விதிகளை மீறியதாக 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம்  தடை செய்து இருக்கிறது. பிற செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வாட்ஸ் அப் செயலை அரட்டை அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயணர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விதிகளை மீறும் பயணர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வபோதும் முடக்கி வருகின்றது. […]

Categories

Tech |