அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது என்பது தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துவதாக கூறி தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியதாக சி.வ சண்முகம் கூறியுள்ளார். சூரப்பாவின் இந்த செயல் ஒழுங்கீனமானது என்றும் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விதிகளை மீறி […]
