தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் அரிசியில் கல், மண், குப்பைகள் போன்றவைகள் இருப்பதாகவும், சமைத்து உண்ண முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை அரசு எடுத்து தரமான […]
