தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும்போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரி பார்க்க வேண்டும். தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதை உறுதி […]
