மராட்டிய மாநிலத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘பிட்கான் இந்தியா டெவலப்பர்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் மராட்டிய மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்தம் ஆகி உள்ளது. இந்த நிறுவனமே தானே மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக இருந்துள்ளன. மேலும் இது குறித்து […]
