நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதனைப் போல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 1,456 மருந்துகள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டது. அவற்றில் காற்றில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தர மற்றவையாக இருந்ததை கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த விவரங்களை மத்திய மருந்து தர கட்டுப்பாடு […]
