கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட் மற்றும் உணவு விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி. கொடைக்கானலில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமை வகித்து கூறியுள்ளதாவது, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்கக்கூடிய டீத்தூள், நறுமண பொருட்கள் மற்றம் சாக்லேட் உள்ளிட்டவற்றில் தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி இடம் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் விற்கப்படும் ஹோம்மேடு சாக்லேட்டுகளுக்கு […]
