Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு’…. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள்….!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் க.விலக்கு ரயில் ரோடு பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் பணியாற்றிய விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் உள்ளிட்டோர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவில் உப்பு காரம் எதுவும் இல்ல…. ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஆண்டகலூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு விடுதியிலேயே உணவு சமைத்து வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், உப்பு, காரம் இல்லாமல் இருப்பதாக மாணவர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரமற்ற உணவு…. அமைச்சர் கடும் எச்சரிக்கை…!!!

பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரமற்ற உணவு  வழங்குவதாக புகார் எழுந்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்,  டெண்டர் பெறப்பட்ட ஹோட்டல்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த முடியும்.  சாலையோர ஹோட்டல்களில் உணவின் தரம், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் பற்றி புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி அது உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் . டெண்டர் எடுத்திருந்தபோதிலும், […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே..! தரமற்ற உணவுப்பொருள் விற்பனை செய்தால்…. இந்த நம்பருக்கு தெரிவிக்கலாம்…!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தரமற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மட்டுமில்லாமல் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தரமற்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வு ….!!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையத்தில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டர். பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 18ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 120 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை மைய வளாகத்தில் போராட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் தரமில்லாத உணவு… தூக்கி வீசிய நோயாளிகள்..!!

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 120 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகளும் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இருந்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு […]

Categories

Tech |