நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தரக்குறைவாக பேசிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியில் பிரகாஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சேர்ந்தமங்கலம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் விக்னேஷ்(27) என்பவருக்கும் இடையில் இரு சக்கர வாகனம் லேசாக மோதியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு இடையில் நடந்த வாக்குவாதத்தில் விக்னேஷின் சாதி பெயர் கூறி பிரகாஷ் […]
