மருந்தகங்கள் ரத்தப் பரிசோதனை செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் லேப் டெக்னீசியன்கள் அளித்துள்ள 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சில மருந்தகங்களில் ரத்த பரிசோதனை செய்வது […]
