Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா… செம்பட்டியில் 400 சிலைகள் தயார்…!!!!!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளப்பட்டி, ஐயம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக செம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வந்துள்ளது. அதன்படி மூன்று அடி ஐந்து அடி மற்றும் 7 அடி உயரத்தில் பல்வேறு கோணங்களில் 400 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அதற்கு வண்ணம் பூசி அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

நீட் பாதிப்புகள்….. சட்டரீதியான பதில் தயார்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி….!!!!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியாக பதிலளிக்க தயார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தேசிய ஓட்டுரிப்பு அறுவை சிகிச்சை தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது “இந்த மருத்துவமனையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. 6000 பேருக்கு செயற்கை கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. கைவிரல் துண்டிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பிரதமரை வரவேற்க தயாராகும் சென்னை….. நேரு ஸ்டேடியத்தில் குவிந்த மக்கள்….!!!!

பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.31, 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், […]

Categories
அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1324 வாக்குசாவடிகள் தயார்…. 34 பதட்டமானவை…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கும், குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சியில் 99 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளுக்கும் என மொத்தமாக 979 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 975 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில்4366 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் தேர்தலுக்கான பணியில் 4,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. எதிர்கொள்ள தமிழக அரசு தயார்…. அமைச்சர் தகவல்….!!!

வடகிழக்கு பருவமழைப்பொழிவை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 24 மணிநேரத்தில் 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரி மழைப்பொழிவு 22.62 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது. ஐந்து இடங்களில் மிக கன மழையும் , 41 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. 2015 முதல் 2021 வரை […]

Categories
மாநில செய்திகள்

நீட் இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளது… தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை… மா.சுப்ரமணியன் அறிவிப்பு..!!

நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளதால் அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மா சுப்பிரமணியன் அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி தொடங்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து முதல்வர் மு க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாம் அலைக்கு தயாராகும் கேரளா…. பினராயி விஜயன் டுவிட்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பேருந்துகள், மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் 500 படுக்கை வசதி கொண்ட… புதிய மருத்துவமனை தயார்..!!!

மதுரையில் 500 படுக்கை வசதிகளை கொண்ட புதிய மருத்துவ மனையில் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது. இவற்றை சரி செய்வதற்கு மருத்துவமனை அல்லாத பல […]

Categories
மாநில செய்திகள்

திமுக அமைச்சர்கள் பட்டியல் ரெடி… அப்படிப்போடு….!!

திமுக கட்சியில் அமைச்சர்களின் பட்டியல்கள் ரெடியாகி உள்ளதாகவும் அதை நாளை ஆளுநரிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க போகின்றது. மேலும் திமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

விவாதம் செய்ய நாங்க தயார்… அதற்கு ஏற்பாடு செய்ய நீங்க தயாரா…? கமல்ஹாசன் அறிக்கை..!!

மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்து இருந்த நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்திருந்தார். இந்நிலையில் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் சாடி பிரச்சாரம் செய்து வருகின்றனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் குழந்தைகளை குரங்கு தூக்கிட்டு போச்சு… தாயாரின் புகாரை சந்தேகிக்கும் போலீசார்…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை குரங்கு தூக்கிச் சென்ற சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய புவனேஸ்வரி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் திடீரென கூட்டமாக நுழைந்த குரங்குகள் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு வீட்டின் கூரையின் மேல் […]

Categories
மாநில செய்திகள்

புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி கடல் வரை புயலாகவே நீடிக்கும். அதனால் டிசம்பர் 3 ஆம் தேதி தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புயலை எதிர்கொள்ள தயார்… கடலோர காவல்படை… மிகத் தீவிர பணி…!!!

தமிழகத்தில் கரையை கடக்கும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வங்ககடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. அந்த நிவர் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புயல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் திறமைக்கு… சீனா ஈடாகுமா?… இந்திய விமானப்படை தளபதி… பெருமிதம்…!!!

இந்திய விமானப்படையின் திறமைக்கு சீன விமானப்படை ஒருபோதும் ஈடாகாது என்று இந்திய விமானப்படை தளபதி பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. சீனா அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த பதற்றத்தை தணிப்பதற்கு இருநாட்டு ராணுவத்தினரிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வருகின்ற 12ஆம் தேதி அடுத்தகட்ட ராணுவ […]

Categories
உலக செய்திகள்

தேர்தலுக்கு முன் தயாராகும் கொரோனா தடுப்பூசி… டிரம்ப் அதிரடி திட்டம்…!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி வெளியிடப்படும் என டிரம்ப் கூறியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. அங்கு வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஒழிக்க தடுப்பூசி தயார்… சீன அரசு தகவல்…!!!

சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் என்று அரசு மருந்து நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தற்போது வரை 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளையும் முந்திக் கொண்டு, தாங்கள் உலகின் முதல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி விரைவில் தயார்… மூன்றாவது கட்ட பரிசோதனையை நெருக்கிய பிரிட்டன்

பிரிட்டனை சேர்ந்த மருத்துவ உற்பத்தி நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை விரைவில் முடிவடைய போவதாக கூறியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பரவலை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். கொரோனா தடுப்பூசியை கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒரு சில நிறுவனங்களில் மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி தயார்… தடுப்பூசி நிறுவனம் அறிக்கை…!!!

ரஷ்யாவில் திரளான மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளது. ரஷ்யாவில், அதன் ராணுவ அமைச்சகம், கமலேஷ் தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பு ஊசியை உருவாக்கியுள்ளது. அதன் பின்னர் உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசியை நாங்கள் கண்டு பிடித்து, பதிவு செய்துள்ளோம் என்று ரஷ்ய அதிபர் புதின் கடந்த 11ஆம் தேதி அன்று கூறியிருந்தார். அந்த செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… 2000 மருத்துவர்கள் தயார்… கர்நாடக மந்திரி தகவல்…

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் மருத்துவர்கள் தயாராக உள்ளதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் நம்முடைய நாடு பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தற்போதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூரில் கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |