Categories
அரசியல்

பாட்டாளி சொந்தங்களே…. நேரம் வந்துருச்சு தயாராக இருங்க… தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ராமதாஸ்…!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் இதைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூகநீதிக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலை வைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

just in: பருவமழையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்… நாளை முதல்வருடன் ஆலோசனை… அமைச்சர் அறிவிப்பு..!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பருவ மழையை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

Categories

Tech |