Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடப்பது….. “அண்ணன், தம்பிக்கு இடையான போராட்டம்”….. செல்லூர் ராஜூ….!!!!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தையடுத்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா. அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர் எம் வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக […]

Categories

Tech |