கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பலமுறை கண்டித்தும் அதை கேட்காத பாபு நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபுவின் தம்பி சாபு எவ்வளவு சொல்லியும் திருந்தாத அண்ணனை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்நிலையில் அவர் குடித்து வந்ததை கண்ட சாபு அண்ணனின் கழுத்தை நெரித்து அருகே உள்ள […]
