தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சுத்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவரும் மன […]
