தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்துவுக்கு முத்தம்மாள் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மாரிமுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததோடு, கோவில்களுக்கும் சென்றார். நேற்று முன்தினம் தம்பதியினரின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை […]
