ரஷ்யாவில் ஒரு தம்பதி காட்டிற்குள் சென்று கரடியிடம் மாட்டி சுமார் பத்து நாட்களுக்கு தண்ணீர் கூட இல்லாமல் மரத்தின்மேல் வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த அன்டன்-நீனா என்ற ஜோடி காட்டுப்பகுதிக்கு சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வாகனம் திடீரென்று புதைகுழியில் மாட்டிக்கொண்டது. இரவு நேரம் நெருங்கியதால் வாகனத்தை மீட்க முடியவில்லை. எனவே காலையில் செல்லலாம் என்று இருவரும் வாகனத்திலேயே படுத்துள்ளனர். அதன்பின்னர் மறுநாள் காலையில் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பேஸ் கேம்ப் செல்வதாக […]
