தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் அனந்தமாடன் கச்சேரி காலனி தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தங்க முடியை சாமி அப்பகுதியில் இருக்கும் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்க முனியசாமி சீதாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் அவர்களது […]
