மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய தம்பதியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.சாலையில் ஆயுர்வேதிக் மசாஜ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மசாஜ் சென்டர் உரிமையாளரானா கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் […]
