சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டியில் வசித்து வருபவர் தினேஷ்குப்தா. இவரது மனைவி லட்சுமி ஆவார். கணவன்- மனைவி இரண்டு பேரும் தங்களது 4 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைசெய்ய முயன்றனர். இதனை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் கணவன்- மனைவி இருவரையும் குழந்தையுடன் […]
