Categories
அரசியல்

“இரவு 2 மணிக்கு போன் போட்ட செந்தில் பாலாஜி…!!” பதறிப்போன தொண்டர்கள்…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் திமுக சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி பம்பரமாய் சுழன்று தேர்தல் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்த தொகுதியான கரூரை காட்டிலும் செந்தில்பாலாஜி கோவை தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். கோவையைப் பொருத்தவரை அதிமுக மற்றும் பாஜகவிற்கு பலம்வாய்ந்த தொகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்னிலையில் அதிமுக […]

Categories

Tech |