Categories
மாநில செய்திகள்

PSTM Certificate என்றால் என்ன….? எதற்காக உதவும்….? மாணவர்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற இசேவை மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இ சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பு செய்து சான்று வழங்கப்படும் என்றும் தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்PSTM Certificate என்றால் என்ன….?  என்பது குறித்து பார்க்கலாம் PSTM Certificate Full Form Person […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்….குரூப்-4 தேர்வர்கள் அதிருப்தி…!!!!!

தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேர்வுகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு துறைகளில் பல்வேறு பதவிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்வில்  பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு…  அரசு பணியில் முன்னுரிமை… அரசாணை வெளியீடு…!!!

தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் முதல் தலைமுறை பட்டதாரி, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்தவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழ் விளம்பரங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கல்வி தேசிய செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு…”டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு”… வெளியான அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]

Categories

Tech |