தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் போட்டிகள் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மீண்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதாவது நாட்டுக்காக பாடுபட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், […]
