தமிழகத்தில் அரசு தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை விட வெளி மாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தாள் கட்டாயமாக்கப்பட்டது.அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம்,விமான நிலையங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் மருத்துவ […]
