தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலாத்தவர்கள் தான் பணிபுரிந்து வருவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில் டிஎன்பிசி தேர்வில் தமிழ் மொழி தேர்வானது கட்டாயமாகப் பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அதன்படி நடப்பு வருடத்தில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் […]
