உள்ளாட்சி தேர்தலில் பல பிரச்சனைகள் உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் மபொசியின் 26ஆவது மறைந்த தினத்தில் அவருக்கு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு டில்லி தலைநகரத்தில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்தினுடைய கிளை தமிழகத்தினுடைய தலைநகரம் சென்னையில் விரைவில் அமைய இருக்கிறது என்ற மிகச் சிறந்த அறிவிப்பை அறிவித்து இருக்கிறார்கள். இது […]
