துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் சுமார் 22 நிமிடம் ஒரே நிலையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த தமிழக பெண்மணிக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது. துபாயில் எக்ஸ்போ 2020 என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியிலுள்ள இந்திய அரங்கத்தில் கலாச்சாரம், வர்த்தகம், விளையாட்டு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் யோகா உலக சாதனை நிகழ்ச்சிக்கு […]
