தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தமிழ் வெறும் மொழி அல்ல அது நம் உயிர். கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழியைப் பற்றி அடிக்கடி பெருமையாக சொல்வார்கள். அதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். அதை இந்த விழாவிலும் கூற விரும்புகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புது நிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, […]
