தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார். அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கிறது. அதனால் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் […]
