கன்னட சினிமாவில் காந்தாரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலங்களை, அவருடைய சந்ததியினர் பழங்குடியின மக்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்யும் சம்பவம் தான் காந்தாரா கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருக்கிறார். இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப் […]
