ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்றியம் சாத்தகோன் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளை மடம் என்னும் கிராமத்தில் முருகேசன் – தில்லைவனம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அருண் செல்வம் மாலத்தீவில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலேசிய நாட்டைச் சேர்ந்த மீ சிவன்-லியாங் ச்விச்யி தம்பதியினினரின் மகள் யீ ஷ்யான் என்பவரும் அதே உணவகத்தில் […]
