தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் இனப் பிரச்சனை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு விதமான அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிற நாடுகளில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது. இதன் காரணமாக தமிழ் அமைப்புகளின் மீதான தடையை […]
