தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், மதுரை உலகத் தமிழ் சங்கம் தமிழ் சங்கத்திற்கு தேவையான புதிய அடிப்படை வசதி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள் அதிகளவில் வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த […]
