தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கொரோனாவுக்கு மருந்தாக ரசத்தை அறிமுகப்படுத்தி பெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்க நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது ஏதோ மருத்துவத்தில் தான் அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் நியூயார்க், நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களை சேர்ந்த மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் ரசம் புகழ் பெற்ற உணவாக மாறியதற்கும், உணவே மருந்தாக மாறியதற்கும் […]
