சென்னை மாமலபத்தில் செஸ் ஒலிம்பியாட் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பிக் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் சிறப்புமிக்க 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உலக மக்கள் அனைவரும் அறிய […]
