Categories
மாநில செய்திகள்

இதனால் தான் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படவில்லை – முதல்வர் ஸ்டாலின்…!!!

  தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மூன்றாவது அறையை தடுக்க மக்கள் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிப்பு….. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மேலும் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு உடனடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு சீக்கிரமாக கிடைப்பதில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வழங்கப்படும். ரேஷன் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாகனம் ஓட்ட கட்டுப்பாடு – சற்றுமுன் உத்தரவு…!!!

சாலைகளில் செல்லும்போது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் முன்னால் வைத்து வாகனம் ஓட்ட வைக்கின்றனர் .இதனால் எதிர்பாராத விதமாக அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்கள் சிறுவர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக போக்குவரத்து அதிகமுள்ள நகரப்பகுதிகளில் இதன் மூலம் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING:இல்லத்தரசிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆண்களிடம் பணத்தை கொடுத்தால் முழுமையாக வீடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு…? – இன்று முக்கிய முடிவு…!!!

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன்  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு, டாஸ்மாக் பார்கள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில்…. காலை 9 முதல் 5 மணி வரை…. மின்தடை அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று (30 ஆம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை போரூர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் சில இடங்களில் இன்று காலை 9 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன்  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு, டாஸ்மாக் பார்கள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இவர்கள் மீது போடப்பட்ட…. 90 வழக்குகளையும் திரும்பப்பெற…. முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது. அந்தவகையில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளையும் திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பத்திரிக்கையாளர்கள் மீது 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு…? – முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மேலும் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில்…. அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளிகளை திறக்க மட்டும் அனுமதியளிக்கவில்லை. ஆனால் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகளில் கட்டாய […]

Categories
மாநில செய்திகள்

சாதிசான்றிதழ், வருமான சான்றிதழ்…. தமிழகத்தில் அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…? – வெளியான நல்ல செய்தி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

28 நாட்களுக்கு பின்னர்…. இலவசமாக சிகிச்சை – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 28 நாட்களுக்கு பிறகு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்காக கண்காணிப்பு மையத்தில் பொது நலம், இதயம், சர்க்கரை நோய் ரத்த நாள பிரிவு, நுரையீரல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று மாலை 5 மணி வரை…. இந்த பகுதிகளில் கரண்ட் கட்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோவூர் பகுதி, வேளச்சேரி மேற்குபகுதி, அடையார் பகுதி, மயிலாப்பூர் பகுதி, மணலி பகுதி, கே.கே நகர் பகுதி ஆகிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆசிரியர்களுக்கு விருது, ஊக்கத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் சேர்க்க பணம் இல்லாமல் ஒரு சில பெற்றோர் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. 10-ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழக அரசு மக்களுடைய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கான கல்வி […]

Categories
மாநில செய்திகள்

ஒட்டுக்கேட்க துடிக்கிறீர்கள்…. நேரடியாக பேசுகிறோம் என்றால் மறுப்பது ஏன்…? – சு.வெங்கடேசன் எம்பி கேள்வி…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 நாட்களாக போராடி வருகிறோம், ஒட்டுக்கேட்டது குறித்து ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுக்கிறது ஒன்றிய அரசு. ஒட்டுக்கேட்கத் துடிக்கும் அரசு நாங்கள் நேரடியாக பேசுகிறோம் என்றால் மறுப்பது […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் விரைவில்…. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு வேண்டாம்…. விருது தொகை ரூ.10 லட்சத்தை நிதிக்காக வச்சிக்கோங்க – என்.சங்கரய்யா…!!!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு பெருமை படுத்தும் விதமாக “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்க மாண்புமிகு முதல்வர் தி.ரு மு க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்யும் பொருட்டு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவையும் அமைக்க உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறுபவருக்கு 10 […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு உருவாக்குவதே அரசின் நோக்கம் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: இன்று பிற்பகல் விளக்கமளிக்க…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7  சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண கணக்கீட்டு முறையில் குளறுபடி…. ஈபிஎஸ் குற்றசாட்டு…!!!

தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிரான அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெட்ரோல் விலையை ஏன்  குறைக்கவில்லை?  நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை? உள்ளிட்ட வாக்குகளை கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்கிற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது. தற்போது எந்த முறையில் மின் கட்டணம் கணக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

இன்று 138 மையங்களில் தடுப்பூசி முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்தும் பற்றாக்குறையின் காரணமாக என்ன செய்வதென்று அறியாது மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர், ராணிப்பேட்டை, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 30 ஆயிரம் ஊழியர்க்ளுக்கு…. பணி நிரந்தரம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவ துறை சம்பந்தமான பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை […]

Categories
மாநில செய்திகள்

நேற்று இரவு வரை காத்திருந்து….. அமித்ஷாவை சந்தித்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்…!!!

பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடியுடன் சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிரதமருடனான இந்த சந்திப்பை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேற்று இரவு வரை காத்திருந்த நிலையில் தற்போது சந்தித்து ஆலோசித்துள்ளனர். இதில் தமிழக அரசியல் சூழல் குறித்தும், சசிகலா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு….. மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் கோவை, சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தென்மேற்குப் பருவக்காற்றால் தமிழ்நாட்டில் 31ஆம் தேதி 5 நாட்களுக்கு மிதமான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BEAKKING: தமிழகத்தில் இன்று முதல்…. உடனே அமல் – அதிரடி அறிவிப்பு…!!!

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7  சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களும் திருத்தம் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு ரூ.10 லட்சம், விருது வழங்கப்படும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு பெருமை படுத்தும் விதமாக “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்க மாண்புமிகு முதல்வர் தி.ரு மு க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்யும் பொருட்டு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவையும் அமைக்க உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறுபவருக்கு 10 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடைக்கு…. எதிரான வழக்கு தள்ளிவைப்பு…!!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பலரும் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அரசு தடை விதித்தது.  ஆனால் அரசு விதித்த தடையை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது . இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 3-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு சூதாட்டம் கிடையாது. அது திறமைக்கான விளையாட்டு என மனுதாரர்கள் வாதிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களின் உளவாரப்பணிகள்…. இ-சேவை முறையில் பதிவு செய்யும்…. திட்டம் தொடக்கம்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கோவில்களுக்கு பல சிறப்பான நடவடிக்கைளை […]

Categories
மாநில செய்திகள்

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு…. பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது. மேலும் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில்…. மாதத்தில் 30 நாட்களும்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நியாய விலை கடையில் திடீரென கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்தநியாய விலைக்கடை  ஊழியரிடம் நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து சேவை…. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை…!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அரசு பேருந்துகள் பராமரிபு பணிகளை மேம்படுத்தவும், தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 5 கோவில்களில்…. இனி ரோப் கார் வசதி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு…? – சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்தும் பற்றாக்குறையின் காரணமாக என்ன செய்வதென்று அறியாது மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

“அணை நிரம்பிருச்சு” தமிழக அரசு முதல் எச்சரிக்கை தகவல்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னை, கோவையில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக பொதுப்பணித்துறை முதல் எச்சரிக்கை தகவல் அனுப்பியது. அணை நீர்மட்டம் 136.05 அடி, நீர்வரத்து 3,631 கன அடி, நீர் திறப்பு 1,867 கன அடியாக உள்ளது. 152 […]

Categories
மாநில செய்திகள்

இரா. இளங்குமரனார் மறைவு: ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – முதல்வர் இரங்கல்…!!!

தமிழின் முக்கிய இலக்கண நூல்களை மீட்டெடுத்த தமிழ் பேராசிரியர் இரா.இளங்குமரன் காலமானார். இவருக்கு வயது 94. உலகில் முதல் முதலாக பெண் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை, அது மறைந்து விட்டது என்று தமிழ் அறிவுலகம் கருதிய வேளையில், அதனை மீட்டெடுத்து தந்தார். மேலும் யாப்பருங்கலம், புறத்திரட்டு உள்ளிட்ட நூல்களையும் பதிப்பிட்டுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Exclusive: தீயாய் பரவும்…. முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் புகைப்படம்…!!!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு தமிழ்நாடு இல்லத்தில் டிவியில் முதல்வர் ஸ்டாலின் பேசும் காணொளி ஒன்றை இருவரும் பார்க்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கு…. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பி.இ பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியது. எனவே பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர்-4 இல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7 முதல் அக்-4 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ல் வெளியிடப்படும் […]

Categories
மாநில செய்திகள்

காவலர் பொதுத்தேர்வு 2020: இன்று சான்றிதழ் சரிபார்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன்  போட்டிகள் இன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் தீவிர கண்காணிப்பு – அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் வருகின்றது. அதன்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு புதிதாக சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்கள் தங்கும் இடம், உணவுக் கூடம், வாகன வசதி உள்ளிட்டவற்றுக்கு புதிய விதிகள் வழங்கப்பட்டுள்ளன. பணியிடத்தில் சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில்….. இன்று முதல் மாணவர் சேர்க்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இதை செய்தால் தான் வேலை அனுமதி…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். இந்நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக கல்லூரிகளில்…. அரசு புதிய அறிவிப்பு – ரெடியா…!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பி.இ பிடெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. எனவே பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர்-4 இல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7 முதல் அக்-4 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ல் […]

Categories
மாநில செய்திகள்

காவலர் பொதுத்தேர்வு 2020: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன்  போட்டிகள் வரும் ஜூலை 26ம் தேதி(நாளை) நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இன்று முதல் நூலகங்கள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூலகங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள நூலகங்கள் முழுவதும் திறக்கப்படுவதற்காக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்கவும் வலியுறுத்தியுள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |