Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ரேஷன் கடைகளில் விரைவில்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா […]

Categories
மாநில செய்திகள்

தமிழில் அர்ச்சனை செய்ய…. விரைவில் “போற்றி புத்தகங்கள்”- அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், இன்று சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய போற்றி புத்தகங்கள் விரைவில் 536 கோவில்களுக்கு அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

மதுசூதனன் மறைவு செய்தி கேட்டு…. மிகவும் வருத்தமுற்றேன் – ம.நீ.ம. தலைவர் கமல் இரங்கல்…!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். மதுசூதனனின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு…? – நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி என்று ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி பாடப்புத்தகங்களில்…. சாதிப்பெயர்கள் நீக்கம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததைதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை தமிழக அரசு நீக்கியுள்ளது. அதன்படி, பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்த் தாத்தா உ.வே சுவாமிநாத அய்யர் என்பது உ.வே  சுவாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அவரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சிசுந்தரனார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் பாடநூல்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 385 ஆசிரியர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு சார்பாக பல வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்னண் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கல்விப்பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

BigNews: தீவிர ஊரடங்கு: ஆகஸ்ட்-31 வரை தடை – தமிழகத்தில் அதிரடி…!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்டு 31 வரை கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லவும் […]

Categories
மாநில செய்திகள்

கடும் ஊரடங்கு: இன்று முதல் கடைகள் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உங்க வீட்டில் குடிநீர் இணைப்பு இருக்குதா..? அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

குடிநீர் இணைப்பு பெறாத வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமங்கள்தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2023 வருடத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. மக்களை தேடி மருத்துவம் திட்டம் அமல்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுடைய தேவையை அறிந்து, மக்களுடைய நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வந்தார். இதனால் மக்களிடையே நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்தில் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

முருகனை தரிசிக்க தடை நீட்டிப்பு…. பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 5 மணி வரை மட்டுமே…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் நாளை முதல் – முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுடைய தேவையை அறிந்து, மக்களுடைய நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வந்தார். இதனால் மக்களிடையே நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

இனி கோவிலுக்கு சொந்தமான இடங்களில்…. அமைச்சர் நச் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை எடுத்து வருகிறது. அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அன்னை தமிழில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் 3-ஆம் அலை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு…? – புதிய அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 9 பேர் குற்றவாளிகள் என பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தகராறு தொடர்பாக கடந்த 2003ஆம் ஆண்டு நரம்பியல் நிபுணரான சுப்பையா கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் தமிழகத்தில் இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே நாளை  முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினாலும் தமிழகத்திற்குள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் கடைகள் மூடல் – அரசு பரபரப்பு உத்தரவு…!!!

சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்ததை தொடர்ந்து மக்கள் அதிகமாக கூடுகிற ஒன்பது இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், புரசைவாக்கம் கடைவீதி, கொத்தவால்சாவடி மார்க்கெட், என்.எஸ்.சி போஸ் ரோடு, அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகளை மூடி உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அரசு புதிய முடிவு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய ரேஷன் கார்டுகளுக்கு இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

“பல பதக்கங்கள் வெல்ல வேண்டும்” பிவி சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழுஊரடங்கு? – தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு என்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: இந்த மாவட்டங்களிலும் கோயில்களில் தடை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும். எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தஞ்சை, காஞ்சி, விருதுநகர், அரியலூர், திருவள்ளூர், விழுப்புரம், தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பயன்பெறும் வண்ணம்…. சேவைகள் அமைய வேண்டும் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது பிரச்சினைக்கு…. மாவீரன் அண்ணாமலையை தூது அனுப்புவோம்…. தயாநிதி விமர்சனம்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிராக சமூக தீர்வுகாண மாவீரன் அண்ணாமலையே தூதுவராக அனுப்புவோம் என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா: தமிழகம் முழுவதும் பேருந்துகள் – அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்குவதால் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறையும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் இனி கட்டாயம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே ஆகஸ்ட் 5 முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினாலும் […]

Categories
மாநில செய்திகள்

மறந்துராதீங்க! இன்று முதல் பைக்கில் செல்லும்…. இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்…!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி கிடையாது… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும்  ஆகஸ்ட்-9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு மத்தியில் ஒருசில இடங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எனவே சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.4000 வாங்காதவர்களுக்கு…. இன்று முதல் ரேஷன் கடைகளில்…. உடனே போங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ரூபாய் 2000 இரண்டு தவணைகளாக பிரித்த்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிவாரணம் ரூ.4000 பெறாதவர்கள் இன்று முதல் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை-31 க்குள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு…. யாருக்கும் அனுமதி இல்லை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு மத்தியில் ஒருசில இடங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எனவே சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு விரைவில்…. இலவச மின்இணைப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும், மின் இணைப்பில் சந்தேகம் […]

Categories
மாநில செய்திகள்

Flashnews: ஊரடங்கு அமல்: ஆகஸ்ட்- 4 வரை தடை – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் திருத்தணி, முருகன் கோவிலுக்கு இன்று முதல் ஆகஸ்ட்-4 வரை பக்தர்கள் வரத் தடை விதித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோயிலில் நடக்கும் விழாக்கள் அனைத்தும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு…. வெளியான சூப்பர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலன்களை கருதி பள்ளிக்கல்வித்துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு பொறுப்பாளர் நியமிக்கவேண்டும். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்க […]

Categories
மாநில செய்திகள்

“இப்படி இருந்தால் எப்படி” தேசிய சிறுபான்மை ஆணையம் – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சிறுபான்மையினர் நிலை குறித்து ஆய்வு செய்வது ,அரசின் திட்டங்கள் முறையாக கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியே நீண்டகாலம் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆணைய அலுவலகத்தில்(மொத்த ஊழியர்கள் 80 பேர்) 49 இடங்களும், 5 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இப்படி இருந்தால் ஆணையம் எப்படி ஒழுங்காக செயல்பட முடியும் என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! இன்று 2-ம் தவணை தடுப்பூசி…. வந்து போட்டுக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாம் தவணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும்,  திண்டுக்கல் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஊரடங்கு, சென்னையில் அடுத்தடுத்த தடை – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன்  சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜாம்பஜார் பாரதி சாலை, ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை தடை . பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார் ஆகிய இடங்களில் தடை. என்.எஸ்.சி […]

Categories
மாநில செய்திகள்

+2 தனித்தேர்வர்களுக்கு…. இன்று 11 மணி முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்பதி இல்லாத மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி அந்த தேர்வு ஆகஸ்ட-6 தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுத இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

விண்ணப்பித்து 4 நாட்களுக்குள்…. சாதிசான்றிதழ் கிடைக்காவிட்டால்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் […]

Categories
மாநில செய்திகள்

மாறுகிறது அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் வயது…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றவும் பணப் பயன்களை அரசுப் பத்திரமாக (குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பணமாக்கிக் கொள்ளும் வகையில்) வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் முதலில் 59 ஆக உயர்த்தப்பட்ட ஓய்வு பெறும் வயது கடந்த மே மாதம் 60 ஆக உயர்த்தப்பட்டது. இது உண்மையானால் உடனடியாக 40 ஆயிரம் பேருக்கு மேல் ஓய்வு பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: சென்னையில் இன்று முதல் திடீர் தடை – பரபரப்பு உத்தரவு…!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒன்பது இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை ஒன்பது இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் அங்காடிகள் இயங்க தடை விதித்து சென்னை  மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

அதிக மின்கட்டணம் வருகிறதா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் மின்சார கட்டணம் வசூலிப்பதில் நூதன மோசடி நடைபெறுவதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் மின் கட்டணம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு வந்துள்ளதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள நிலையில் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷனில் பொருள் இல்லனு ஏமாற்றினால்…. எப்படி புகார் கொடுப்பது… ? வாங்க பார்க்கலாம்…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது ரேஷன் கடை ஊழியர்கள் பொருள் வைத்துக்கொண்டு இல்லை என்று கூறினாலோ? அல்லது விலை அதிகமா வைத்து விற்றாலோ, வாங்கிய பொருளுக்கு வாங்கியதாக […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க அவசியம் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு…. மத்திய அரசு குடியுரிமை வழங்க மறுப்பு…!!!

இலங்கை அகதிகள்(இலங்கை தமிழர்கள்) சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்து பயண திட்டத்தால்…. ரூ.1,358 கோடி இழப்பு…. அமைச்சர் தகவல்…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இலவச பயணத்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் அரசுக்கு ரூ.1,358 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த இழப்பை ஈடுகட்ட அரசு ரூ.1,200 கோடி கொடுக்கிறது.  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காவலர்களுக்கு வார விடுமுறை…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழ்நாடு காவல் துறையினருக்கு வார விடுப்பு கட்டாயம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிறந்த நாள், திருமண நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த கோரிக்கை எழுந்ததை அடுத்து தற்போது  தமிழ்நாடு காவலர்களுக்கு வார விடுப்பு கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. வார ஓய்வு தேவைப்படாத காவலர்கள் பணியில் இருந்தால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். உடல் நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒருநாள் விடுப்பு தர […]

Categories

Tech |