தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக முதலவர் அறிவித்துள்ளார். கொரோனா நோய் பரவுவதை தடுக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு வருடத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்த மத்திய அரசு அதனை கொரோனா தொற்று […]
