Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – நீதிமன்றம் அதிரடி …!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக இருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம். இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3,000ஐ தாண்டிய சென்னை….! தலைநகரில் அட்டூழியம் செய்யும் கொரோனா ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திக்திக் தமிழ்நாடு…. ”இன்று 600 பேர் பாதிப்பு” மொத்த எண்ணிக்கை 6000ஐ தாண்டியது….!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த மாணவி… கிராமத்தையே துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா. பள்ளி மாணவியான  மோனிகா அண்மையில் நடந்த ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். பள்ளி படிப்பை  முடித்து கல்லூரி செல்லும் கனவுகளோடு காத்திருந்த மாணவி மோனிகா,  நேற்று இரவு தனது அம்மாவிடம், பாட்டி வீட்டில்  தூங்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகள் பாட்டி வீட்டில் தான் இருப்பாள் என்று நினைத்து  காலையில் மோனிகாவை பெற்றோர் தேடவில்லை. இந்த நிலையில், அங்குள்ள வயலில் […]

Categories
அரசியல்

நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி கல்லாகட்டிய மது விற்பனை…. 43 நாட்களுக்கு பிறகு செம வசூல்..!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மதுபானங்கள் ரூ.170 கோடிக்கு விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நேற்று நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று காலை மட்டும் 4 பேர் பலி….! சென்னையில் கொரோனா வெறி ஆட்டம் …!!

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு வியாபாரி உட்பட 4 பேர் இன்று உயிரிழந்தனர். உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தமிழகத்தில் தற்போது மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் எதிர்பார்க்காத வகையில் பாதிப்பு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேட்டில் இருவர் பலி: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 3 மரணம்….! ”கதறும் சென்னை” கொரோனா உயிரிழப்பு 40ஆக உயர்வு …!!

கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று ஒரே நாளில் 3 உயிரிழந்துள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் பாதிப்பு என்பது தமிழகம் முழுவதும் அதிக அளவில் ஏற்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கும் அளவுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஊரடங்கு தளர்த்தப் பட்ட சூழ்நிலையில், பல்வேறு நபர்களும் அதிக அளவில் வெளியே வந்ததன் காரணமாகவும் , கோயம்பேடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடியதன் காரணமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு – கமல்

தமிழகத்தில் இன்று மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதிமுக கூட்டணியில் இருக்கும்  தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இன்று கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டம் நடத்தியாது. இதனையடுத்து மக்கள் நீதி மைய்யம் சார்பாக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

முற்றிய குடி போதை….! ”தங்கையை அடித்துக் கொன்ற அண்ணன்” விருதுநகரில் சோகம் …!!

மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரொம்ப கஷ்டப்படுறோம்…! ”எல்லாரும் சும்மா வாரங்க” நீங்க ஒரு முடிவு சொல்லுங்க …!!

மதுக்கடையில் உள்ள நிபந்தனை குறித்து தமிழக அரசு புதிய முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பது குறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை வகுத்துக் கொடுத்தது. அதில், ஆன்லைனில் மது விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும். சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மது வாங்குவோரின் பெயர், முகவரியை பதிவு செய்து அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரண்டு பாட்டில் வீதம் மதுவை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 22 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று… 15 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் இன்று சென்னை, திருவள்ளுவர், விழுப்புரம், பெரம்பலூர் உட்பட 22 மாவட்டங்களில் இன்று […]

Categories
அரசியல்

ஆதார் வேண்டாம்….! ”ப்ளீஸ் அனுமதி கொடுங்க” அரசு  முறையீடு …!!

மதுக்கடைகளில் ஆதார் கட்டாயம் என்பது வேண்டாம் என்று உத்தரவிடக் கோரி தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் மதுக்கடைகள்  திறந்ததற்கு தடைவிதிக்கமுடியாது என்று நேற்று சென்னை தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் மதுக்கடைகளில்  டிஜிபி பிறப்பித்த உத்தரவு, அனைத்து நிபந்தனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில் குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்ற கவனித்திருந்தால் டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்படும் என்று தெரிவித்தது. குறிப்பாக கூட்டத்தை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து விட்டு மதுபானங்களை […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை மது அருந்தியதால் மகள் தீக்குளிப்பு – மதுரையில் சோகம் …!!

தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக […]

Categories
Uncategorized

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5409பேருக்கு கொரோனா…! ”ஆண்- 3,730, பெண்- 1677” தமிழகத்தில் எகிறும் பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5000யை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து  கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . நேற்று மட்டும் 771 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 316 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மிரட்டும் கொரோனா… ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். திருவள்ளூரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 5,000யை தாண்டிய தமிழகம்….! 2,000ஐ தாண்டிய சென்னை …!!

தமிழகத்தில் தொடர்ந்து  கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2,644ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளார் என்று தமிழக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை 5,409 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: நெல்லையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு….!

திருநெல்வேலியில் கொரோனா பாதிப்புக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4829 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3278 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. குறிப்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கட்டுக்கடங்காத கூட்டம்…! ”இன்றைய விற்பனை ஓவர்” மதுக்கடைகள் மூடப்பட்டது …!!

தமிழகத்தில் இன்று தொடங்கிய மதுக்கடைகளின் நேரம் முடிந்ததால் அடைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யப்பாடா….! ”கொரோனா இல்லை” நிம்மதியான எடப்பாடி …!!

தமிழக முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

3 நாளுக்கு ஒருமுறை…… 2 ஆஃப் அல்லது 4 குவாட்டர்…… தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இனி ஒரு நபருக்கு  3 நாளுக்கு ஒருமுறை  மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு பிறகு இன்று முதல் பெரும்பாலான பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றன. இதுவரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா மதுக்கடைகள் திறந்தபின் தாறுமாறாக அதிகரித்து விடக்கூடாது என்பதில், தமிழக அரசும், காவல் துறையினரும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது புதிய அறிவிப்பை […]

Categories
அரசியல்

மொத்த பெயரும் போச்சு…! ”கலங்கி நிற்கும் எடப்பாடி” குஷியான முக.ஸ்டாலின் …!!

இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் நடத்தின. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் அதிகமானால் […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்க வர கூடாது ….! ”ஒழுங்கா போயிருங்க” மது வாங்க வந்த கேரளத்தினர் …!!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் வாங்க வந்த கேரளத்தினரை போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். கொரோனா தொற்று தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக கூட்டணி காட்சிகள் போராட்டமும் நடத்தினர். இன்று காலை 10 மணி முதல் மதுக்கடைகள் தொடங்கி வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகின்றது. மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களின் ஆதார் கார்டு காட்டி மது வாங்கிச் செல்கின்றார்கள். […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

திருக்கோயில்களில் 33 சதவீத பணியாளர்கள் பணி புரிய அனுமதி!

திருக்கோயிலில்  33 சதவீத பணியாளர்கள் பணி புரிய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை பணிக்கு வரும் பணியாளர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அ  மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் 33 % பணியாளர்களுடன்  சுழற்சி  முறையில் பணியாற்ற வேண்டும். பொதுத் துறை பணியாளர்கள் தேவைக்கேற்ப பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அலுவலக பணியாளர்கள்  தினமும் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விலைய ஏத்திட்டீங்களா? ”பரவாயில்லை கொடுங்க” ஆவலோடு குவியும் குடிமகன்கள்…!!

தமிழகத்தில் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் கூட்டமாக கூடி மது வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#குடிகெடுக்கும்_எடப்பாடி : மனைவி, மகனோடு போராடிய ஸ்டாலின் ….!!

மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே மது கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்தது இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து அவரவர் வீடுகளுக்கு வெளியே வந்து கருப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அரசு பணியாளர்கள் ஓய்வு வயது 59 ஆக அதிகரிப்பு!

அரசு  ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59ஆக  அதிகரித்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிஆசிரியர்கள்  பொதுத்துறை நிறுவனங்களுக்கும்  இந்த ஆணை பொருந்தும். மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது …..!!

தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! என்ன செய்யலாம்? புலம்ப விட்ட திமுக – கடுப்பில் அதிமுக ..!!

இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக + பாஜக….! ”ரெண்டுமே வேண்டாம்” முழக்கமிடுங்க – ஸ்டாலின் வேண்டுகோள் …!!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அதிமுக அரசின் முடிவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போரட்டம் நடத்துகின்றன தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது.இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் அடிமை அரசின் கொள்கையா? ”அப்பா சொல்லிட்டாங்க” செஞ்சுருங்க …!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றது. தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது. அந்த வகையில் திமுக போராட்டம் குறித்து அக்கட்சியின் இளைஞர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிடைச்சுருச்சு….! ”சரியான நேரம் இதான்” ஸ்கெட்ச் போட்ட திமுக – அலறும் அதிமுக …!!

இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு கொரோனா …!!

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைது செய்வோம்…! ”மது வாங்கினால் நடவடிக்கை” ஷாக் ஆன குடிமகன்கள் …!!

சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்றதில் நீதிமன்றமும் மதுக்கடைகளை திறப்பதில் எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே நீதிமன்றமும் தமிழக அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒழுங்கா நடத்துங்க….! ”தப்பு செஞ்சீங்க அவளோ தான் ” அரசுக்கு எச்சரிக்கை …!!

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 771 பேர் பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 4,829ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளதால் 2328ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,275ஆக உள்ளது. இன்று மட்டும் 31-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  இதுவரை 1,516-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை மொத்தம் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் 31.4 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்குகின்றது ….!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3275 சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுக்கடையை திறந்துக்கோங்க…! ஆனால் இதையெல்லாம் செய்யுங்க …!!

தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆதார் கட்டாயம்….! ”மூன்று நாளைக்கு ஒரு பாட்டில்” நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்திற்கும்,  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. தனி மனித இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் டிஜிபி உத்தர விட்டது போல முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மதுபானக் கடைகளின் பார்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டிற்குள் ஆர்ப்பாட்டதில் இறங்கிய தொல் திருமாவளவன்.!

தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, ரவிக்குமார் எம்பி ஆகியோர் வீட்டில் இருந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியரசும் அவரது வீட்டில் இருந்து ஆர்ப்பாட்டம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன நடக்க போகுதோ ? ”எப்படி இருக்குனு தெரிலையே” காத்திருக்கும் எடப்பாடி …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சத்தியம் பண்ணுனீங்க….! ”யாருடைய தேவை இது” அதிமுக மீது பாய்ந்த கமல் …!!

மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 1000 தெருக்களுக்கு லாரி குடிநீர் கிடையாது….!!

சென்னையில் 1000 தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பார்த்தோமானால்  நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து இருக்க கூடிய நிலையில் சென்னை மாநகரில் தற்போது நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்பல்வேறு விஷயங்களை சொல்லப்பட்டுள்ளது. அதில் லாரிகளில் குடிநீர் வழங்கும் போது பொதுமக்கள் முறையாக சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இதனால் கூடுதலாக […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 43 பேருக்கு கொரோனா…..! கோயம்பேடு மூலம் கலையிழந்த காஞ்சி …!!

இன்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதில் 41 நபர்கள் கோயம்பேடு மாவட்டத்தில் பணி புரிந்து வந்தவர்கள். இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 நபர்களும், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 12 நபர்களும் அடங்குவார்கள். அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து காஞ்சிபுரத்தில் மொத்தம் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்த வரை காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! ”இன்னும் கொஞ்ச நேரம் தான்” என்ன பண்ணலாம் ? திணறும் எடப்பாடி …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சரக்கு வாங்கணுமா ? ”இப்படி தான் வரணும்” எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க …!!

மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிக்கு டிஜிபி ஜேகே திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

2 போலீஸ் நில்லுங்க…! ”கவனமா பாருங்க” காவல்துறைக்கு அதிரடி உத்தரவு …!!

மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிக்கு டிஜிபி ஜேகே திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டம் காணும் அரியலூர்….! மொத்தமாக அடிச்சு தூக்கிய கொரோனா …!!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களின் காரணமாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்த நிலையில் இன்றைக்கு மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது.  கோயம்பேடு சந்தை வாயிலாக அரியலூர், விழுப்புரம் கடலூர்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேற ஐடியா இருக்கா ? ”உடனே சொல்லுங்க” அரசுக்கு செக் வைத்த நீதிமன்றம் ….!!

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் […]

Categories

Tech |