Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீசுக்கு…. ஆப்பு அடிக்கும் செய்தி…!!!

தவறு செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளான காவல்துறையினரின் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாகன தணிக்கையில் லஞ்சம் வாங்கியோர், 5 வருட ஊதிய உயர்வு நிறுத்தத்திற்கு ஆளானோர் பட்டியலை (காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை) [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 16 க்குள் அனுப்ப காவல் துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

RTE மாணவர் சேர்க்கைக்கு…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. ஆனால் செப்டம்பர்-1 முதல் பள்ளிகளை  திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட்-9 உடன்  முடிவடைய […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் செப்-1 முதல் அமல்…. அறநிலையத்துறை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்து கட்டணம் ரூ.60…. தனியார் பேருந்து கட்டணம் ரூ.75…. சரியான பதிலடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் அதிமுகவினர் திமுக அரசை குறை கூறி வருகின்றனர். அதன்படி தலைவாசல் to  சேலம் அரசு பேருந்து கட்டணம் ரூ.60, தனியார் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! ஆகஸ்ட்-13 முதல் கலந்தாய்வு…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இவர்கள் அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு…. அலட்சியமாக இருக்காதீர்கள்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதையடுத்து மீண்டும் தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம். கொரோனாவை அலட்சியமாக மக்கள் நினைத்துவிட வேண்டாம். தேவையற்ற இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கடனில் தனது பங்கை…. செலுத்த முதல் நபராக வந்த இளைஞர்…!!!

அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையில், தமிழக அரசுக்கு ரூ.ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன்சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூபாய் 2.63 லட்சம் கடன் தொகை கொண்ட காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார். ஆனால் திகைத்துப்போன கோட்டாட்சியர் அந்த இளைஞர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: காலநிலை மாற்றத்தால் கடலில் மூழ்கும் சென்னை – அதிர்ச்சி தகவல்…!!!

காலநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சென்னை, தூத்துக்குடி, மும்பை உட்பட 12 இந்திய கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் என்று அதிர்ச்சி தகவலை நாசா ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் மூழ்கும் என்று எச்சரித்துள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது. 12 நகரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் செப்-15 ஆம் தேதி வரை…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்தும் புதன் கிழமைகளிலும், காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை-சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தமிழகத்தில் பரபரப்பு…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி ஆகும். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 5 பவுன் நகைகளுக்கு குறைவாக அடகு வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

4 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த வருடமே சேர்க்கை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில்…. கடும் கட்டுப்பாடு…? – அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் கொரோனா அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, கோவை, ஈரோடு செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நிறைவு…. சிக்கியது முக்கிய ஆவணங்கள்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணியிடம் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. காலை தொடங்கி சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ரூ.13.8 இலட்சம், ரூ.2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், 9 […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை.,க்கு துணைவேந்தராக தமிழர் நியமனம்…!!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பதவிக்காலம் முடிந்து சூரப்பா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வேல்ராஜ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேல்ராஜ் துணைவேந்தராக மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வித் துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர். 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அடடா! “வீட்டுக்குள்ள” விறு விறு ரெய்டு…. “ரோட்டுல” சுட சுட உப்புமா, பொங்கல்….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு கூடிய அதிமுகவினருக்கு மதிய உணவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமை நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெள்ளை அறிக்கை வெளியான நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட்-13 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட்-14 ஆம் தேதி வேளாண்மைத்துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் 16-19 […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோவ்! இன்று முழுவதும் இதுதான்…. தமிழகத்தை உலுக்கும் செய்தி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.பி வேலுமணி பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த சி.ஆர் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் ஆறு ஆண்டுகளில் 11,363.15 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக லஞ்ச […]

Categories
மாநில செய்திகள்

அய்யயோ! எஸ்.பி வேலுமணியிடம் துருவி துருவி விசாரணை….. ஈபிஎஸ் கலக்கம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த எஸ்.பி வேலுமணியிடம் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு துருவி துருவி விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 2021- 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கையானது சரியான வழிகாட்டும் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தகவல் கையேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர் சேர்க்கையில் ஏதாவது விதிமீறல் நடைபெற்றால் அதற்கு சம்பந்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில் அர்ச்சகர் நியமனத்துக்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் நியமிக்க உத்தரவு உத்தரவிடக் கோரிய வழக்கில் அர்ச்சகர்  பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆகஸ்ட்-5 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலைத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

RTE மாணவர் சேர்க்கைக்கு…. விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. ஆனால் செப்டம்பர்-1 முதல் பள்ளிகளை  திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி…. ஊதாரித்தனமாக செலவு…. தமிழகம் மிக அதிகமாக பாதிக்கும்…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார நெருக்கடி உருவானால் தமிழகம் மிக திகமாக பாதிக்கும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றசாட்டு….!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் கடந்த அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி சம்பவத்தை பெரிய அளவில் வெளியிட்ட ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக மாறிவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எங்கள் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கினோம் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில்…. டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரிப்பு – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழகம் மட்டும் தான் […]

Categories
மாநில செய்திகள்

ஜீரோ வரியால் ஏழைகள் அல்ல…. பணக்காரர்கள் பயனடைகிறார்கள் – பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன்…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்  ஜீரோ வரியில் ஏழை மக்கள் பயனடைவது இல்லை, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகின்றனர். வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை இல்லாத அளவு – அரசு அதிகாரபூர்வ பரபரப்பு…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் […]

Categories
மாநில செய்திகள்

நிதிநிலை தொடர்பான…. வெள்ளை அறிக்கை வெளியானது…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. 2001-ல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது பொன்னையன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: 3 ஆண்டுகளுக்கு Fees கிடையாது…. முற்றிலும் இலவசம்…!!!!

இன்றைய மாணவர்கள் செல்போன் அதிகளவில் பயன்படுத்துவதால் சமூக வலைதங்களிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கமானது தற்போது அதிக அளவில் குறைந்து வருகிறது. வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக   திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்குபி .ஏ தமிழ் 3 ஆண்டுகள் இளங்கலை வகுப்பு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1330 குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு கரூர் வள்ளுவர் அறிவியல் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க…. நவம்பர் முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசு வழங்கும் முக்கியமான ஆவணமாகும். இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், நீக்கம், திருத்தம், இட மாற்றம் ஆகியவற்றுக்காக நவம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

Shocking: திடீர் மரணம் – கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தன்னுடைய சகோதரி இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனலட்சுமியின் சகோதரி ஜூலை 12ம் தேதியே உடல்நலக்குறைவின் காரணமாக இறந்துள்ளார். ஆனால் தன்னுடைய நாட்டிற்காக விளையாட சென்ற தனலட்சுமியினுடைய கவனம் சிதறி விடக்கூடாது என்று தங்கை இறந்த செய்தியைக் கூட சொல்லவில்லை என்று தாயார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காண்போரின் நெஞ்சை கணக்க செய்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா…? – அமைச்சர் புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வருடன் கலந்தாலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித் துறை இணை செயலாளராக மகேஸ்வரி […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிறு ஊரடங்கு…? – தமிழக அரசு அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதித்தும், பல முக்கிய இடங்களில் அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து ஞாயிறுகளில் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பேராசிரியர்கள்…. கல்லூரிக்கு வர அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எனவே நாளை முதல் முதலாமாண்டு […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஆடி அமாவாசை: பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்றும், ஆகஸ்ட் 11ஆம் தேதியும் கோவில்களில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 23-ம் தேதி வரை…. இந்த 2 நாட்களில்…. வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை…!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக. 9 முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க கூடாது – அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 வகுப்பு வரை 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடு பகுதிகளில் பள்ளிகளை திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டுபாட்டு […]

Categories
மாநில செய்திகள்

நாளை திமுக ஆலோசனை கூட்டம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். நாளை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 10 வரை கனமழையும், 16ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் செலுத்தாவிட்டாலும்…. டிசி வழங்க வேண்டும்…. அதிரடி உத்தரவு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்று தனியார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர்- 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தெரியவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Creativity-ஐ ஊக்கப்படுத்தும் வகையில் CreetingCard தயாரித்தல், படம்வரைதலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு அறிதல் போன்ற Assisngnments தரப்பட வேண்டும் என்று பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் கொடுமையான சம்பவம் – பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார் . இவருக்கு உதவியாளராக முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விஏஓ அலுவலகத்துக்கு வந்த கோபிநாத் என்பவரை முறையான ஆவணங்கள் எடுத்து வரும்படி விஏஓ கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த உதவியாளர் முத்துசாமி தகுந்த ஆவணங்களை எடுத்து வரும்படியும் திட்டக், விஏஓ வை அப்படி […]

Categories
மாநில செய்திகள்

இனி பத்திரப்பதிவு முறை எளிமையாக்கப்படும்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க சார்பதிவாளர்  மட்டுமல்லாமல் எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழுத்தர்கள் பதிவு உரிம எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் கொடுத்துள்ள எண்களையும் பதிவு செய்ய வேண்டும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000…. இன்று மகிழ்ச்சி செய்தி…!!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து திமுக வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவித்த அறிக்கைகளை ஒன்றாக செய்து வரும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி சாதிய பாகுபாடு – 72% வரை பாதியிலேயே வெளியேற்றம்…. வெளியான தகவல்…!!!

ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பட்டியல் இன மாணவர்கள் பலரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு செல்வதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஏழு ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பிலிருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறப்பது ஏன்…? – தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு எதற்காக என்பது குறித்து தமிழக ராசு விளக்கமளித்துள்ளது. அதன்படி, பள்ளிக்கு செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே சமுதாயத்தில் பெரும் கற்றல் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-9 முதல் கல்லூரிகளுக்கு வர…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எனவே ஆகஸ்ட் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில்…. தமிழில் முழங்கும் மந்திரங்கள்…. மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனையடுத்து உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தேனி, கோவை மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன […]

Categories
மாநில செய்திகள்

Flash News: முழு ஊரடங்கு, அனைத்தும் தடை – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானல் வருவோர் 2 தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் […]

Categories

Tech |