Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 135 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 27.19% பேர் குணடமடைந்துள்ளனர். கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழப்பு… மொத்த எண்ணிக்கை 47ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தட்டி தூக்கிய சென்னை….! ”ஒரு நாளில் 509 பேர் பாதிப்பு” 4000யை நெருங்கும் பாதிப்பு ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7000ஐ கடந்தது ….!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் – 47, செங்கல்பட்டு – 43, நெல்லை, கிருஷ்ணகிரி தலா 10 பேர், பெரம்பலூர் – 9, […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், புதுக்கோட்டையில் 5 கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 22 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் செயல்படுவதாகவும், அதில் ஒருமைப்படுத்தப்பட்ட மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு: தி.மலையில் 10 பேருக்கு கொரோனா தொற்று …!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருகின்றது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி வருகின்றது. அங்குள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலமாக 20க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து  கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு: ”சென்னையில் 40 பேருக்கு கொரோனா” பாதிப்பு 2000ஐ தாண்டியது …!!

சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக இன்றைக்கு 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக கிட்டத்தட்ட 1900த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் 40க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தை மூலமாக மட்டும் 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி அரசு மருத்துவமனை மூடல் …! கொரோனா பரவியதால் நடவடிக்கை …!!

சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனை உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின்  தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு முன் களப்பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள்,  தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையை சார்ந்தவர்களும் தப்பவில்லை. மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது நம்மக்கு நன்றாகவே தெரியும் தற்போது. இந்தநிலையில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் உதவியாளர் ஒருவர்  கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.பூந்தமல்லி நகராட்சி அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்த நிலையில் அந்த மருத்துவமனை […]

Categories
அரசியல்

யாரும் இப்படி பேசல….! ”துவண்டு போன அதிமுக” துல்லியமாக தாக்கிய ரஜினி…!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு – கண்டனம்: […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படி மட்டும் செய்யாதீங்க…! ”ஆட்சிக்கு வர மாட்டீங்க” அதிமுகவை விளாசிய ரஜினி …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக மீது கடும் பாய்ச்சல் – எகிறி அடித்த ரஜினிகாந்த் ….!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாம் எப்படி போகுது…! அடுத்து என்ன பண்ணலாம்? 5ஆவது முறை பேசும் முதல்வர் …!

12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஒருவார காலமாகவே ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்டோர் என்ற அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதல் ஊரடங்கு நிறைவு பெற இருக்கின்ற நிலையில் தமிழக பல்வேறு விதமான தவறுகளை தமிழக அரசு கடந்த ஒரு வாரமாக காலமாகவே கொடுத்து வருகின்றனது. அந்தந்த மாவட்ட வாரியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி …!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்கள் ஆகியும் கொரோனா இல்லாத ஒரு பச்சை மண்டலம் ஆகவே நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. மும்பையிலிருந்து வந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு… தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு …!!

சென்னையில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்திருக்கின்றார். சென்னையின் கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு சக பணியாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏழாம் தேதி மதியம் தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து நல்ல உடல் நலத்துடன் தான் இருந்திருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவருக்கும் எவ்வித கொரோனா அறிகுறியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க போவிங்களோ போங்க….! ”அங்க வந்து உங்கள தடுக்கேன்” அதிமுகவுக்கு சவால் விடும் கமல் …!!

தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் உங்களை தடுக்க வருவேன் என்று கமல்ஹாசன் ட்விட் போட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. 5பேருக்கும் அதிகமாக கூட்டம் கூட்டமாக மது வாங்க மக்கள் குவிந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருந்த எந்த நிபந்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மீற பட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுக்கப்பட்ட ஆதாரங்கள்: […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மே 11ஆம் தேதி முதல் எது இயங்கும்? எது இயங்காது?

தமிழகத்தில்  மே 11-ம் தேதி அதாவது திங்கட்கிழமையில் இருந்து எது  இயங்கும்? எது இயங்காது என்று  தெரிந்து  கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடை என்று எடுத்துக்கொண்டால், அதாவது காய்கறி, மளிகை கடை இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அந்த கடை செயல்படலாம். தனிக்கடைகள் நேரம் அதிகரிப்பு பெரிய பெரிய ஷாப்பிங் மால் நிறைய கடைகள் இருக்கும். அதை தவிர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரட்டும் கமல்…! ”எங்க போனாலும் விடமாட்டேன்” மிரளும் அதிமுக …!!

தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் உங்களை தடுக்க வருவேன் என்று கமல்ஹாசன் ட்விட் போட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. 5பேருக்கும் அதிகமாக கூட்டம் கூட்டமாக மது வாங்க மக்கள் குவிந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருந்த எந்த நிபந்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மீற பட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுக்கப்பட்ட ஆதாரங்கள்: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்பு…! ”உங்க பேச்சை கேட்கல” நீங்க தலையிடக்கூடாது …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறக்கி விட்ட திமுக…! ”மோதும் அதிமுக”… திணற போகும் பாஜக ….!!

தமிழக அரசு மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு  வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சூதாட அனுமதி கேட்கீங்க…! ”உங்களை தடுக்குறோம் பாருங்க” கமல் பாய்ச்சல் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை  வருகின்ற திங்கட்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 வயதுகுட்பட்ட…! ”329 குழந்தைகளுக்கு கொரோனா” தமிழகத்தில் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: கோயம்பேடு மூலமாக 1,863 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் …..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 4 பேர் மரணம்….. கொரோனா பலி 44ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் கொரோனா பாதிப்பு 3330ஆக உயர்வு….!!

சென்னையில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 526 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 6535ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]

Categories
அரசியல்

கலக்கிய தமிழகம் …! ”இந்தியாவிலே நாம தான் பெஸ்ட்” அனைவரையும் பின்னுக்கு தள்ளியது…!!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது. இருந்தும் நாடு முழுவதிலும் 216 மாவட்டங்களில் தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்தாலும் பல மாநிலங்களில்  தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மராட்டிய மாநிலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களே சொல்லி இருக்கீங்க….! ”உங்க பேச்சை மீறிட்டாங்க” விட்டுறாதீங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று 40 பேர் பாதிப்பு….! ”செங்கல்பட்டை சாய்த்த கொரோனா” 200ஐ தாண்டியது ..!!

செங்கல்பட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்புடைய பலருக்கும் தொற்று உறுதியாகிக்கொண்டு இருப்பதால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கூடுதலாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு காய்கறி சந்தையோடு தொடர்புடையவர்கள். கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்தவர்கள், ஓட்டுநர்கள் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க வருமானம் போச்சு…! ”அந்த உத்தரவு வேண்டாம்” நீங்க OK சொல்லுங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுசு புதுசாக வாறீங்க…. ஏன் பாடாய் படுத்துறீங்க ? புலம்பும் எடப்பாடி …!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரும் நிற்க கூடாது…. உக்காரவும் கூடாது…. வந்தீங்கனா உடனே போயினும் …!!

தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை  தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகம் முழுவதும் டீ கடைகளை திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை  தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தெரியாம நடந்துடுச்சு…! ”இனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்” அனுமதி கொடுங்க ப்ளீஸ் …!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல டாஸ்மார்க் மதுக்கடை என்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”உத்தரவை ரத்து செய்யுங்க” தமிழக அரசு மேல்முறையீடு …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை முடியதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி என்பதை கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி என்பது கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், எதிர்காலத்திலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தைமூலம் தமிழகத்தில் 1,589 பேருக்கு கொரோனா தோற்று பரவியுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 லட்சம் கைல இருக்கு….. 10 லட்சம் ஆர்டர் பண்ணியாச்சு….. தமிழகம் அதிரடி …!!

தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர்  பரிசோதனை ஹிட்டுகளை தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா எவ்வளவு பேருக்கு பரவி இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு பணியாளர் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர்  பரிசோதனை ஹிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. பிசிஆர் பரிசோதனையை பொருத்தவரை தமிழகத்தில் கடந்த பிப்ரவரி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் சைடிஸ்? குடிமகன்கள் திகைப்பு!

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக பூட்டியிருந்த மதுக்கடை மே 7ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. கடை திறந்ததில் இருந்து படு ஜோராக விற்பனை நடைபெற்றது. இந்த 2 நாட்களில் சுமார் 294 கோடிக்கு விற்பனையானது. மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில்தான் சீர்காழியில் டாஸ்மாக் கடையில் ஒருவர் வாங்கிய மது  பாட்டிலின் உள்ளே தவளை  மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பின்பு அதற்கு பதிலாக  புது மதுபாட்டில்களை கடை  ஊழியர்கள்  வழங்கினார். மேலும் மதுபாட்டில்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவசரப்பட்டுட்டோம்…! ”மொத்தமா போய்டுச்சு” கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம் …!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் ஆனாலும் விடாதீங்க….! ”எல்லா உங்க கைக்கு வந்துரும்” இது ரொம்ப முக்கியம் …!!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்  கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாய்மார்களே..! ”இது உங்களுக்கான வெற்றி’ தமிழகமே கொண்டாடுங்க ….!!

தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க அப்படி மட்டும் செய்யக் கூடாது – அதிமுக மீது பாயும் விஜயகாந்த் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ. 125,00,00,000 செம வசூல்…. ! ”வாரி குவித்த டாஸ்மாக்” 2ம் நாள் விற்பனை ஜோர் ..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 125 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. 1 மாதமாக குடிக்காமல் இருந்த குடிமகன்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கிச் சென்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை இல்லாத அளவாக நேற்றைய விற்பனை 172 கோடியாக இருந்தது. இரண்டாம் நாளான இன்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் இன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 125 கோடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புட்டு புட்டுனு வைக்கப்பட்ட ஆதாரம்…. ! மொத்தமாக ஆப்பு வைத்த ஐகோர்ட் …!!

தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கலாம் என்று நேற்று முன்தினம் சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று தமிழக அரசு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் ஆதார் அட்டை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை மற்றையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை 17 தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மக்கள் நீதி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரெடியா இருங்க…! ”கொஞ்ச நேரத்துல வந்துரும்” விட்டுற கூடாது …!!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்  கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட […]

Categories
அரசியல்

தீபாவளி இல்லை…. பொங்கல் இல்லை…. இரண்டாம் நாளில் செம வசூல் …!!

தமிழகத்தில் இன்று 125 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு டாஸ்மாக் விற்பனை கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மண்டல வாரியாக ஒரு சில மாற்றங்கள் இருக்குமே தவிர ஏறக்குறைய 125 கோடி ரூபாய்க்கு இன்று விற்பனை ஜோராக இருந்துள்ளது. நேற்றைய ஒப்பீட்டளவில் பார்த்தோமானால் இன்றைக்கு மது விற்பனை குறைந்து விட்டதாகவே சொல்லப்படுகின்றது. தமிழகத்தில் வழக்கமான நாட்களில் 80 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு பாக்ஸ் கொடுப்போம்…! ”அதுல எல்லாம் இருக்கும்” மருத்துவமனை வேண்டாம் …!!

கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார். மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்த வழிகாட்டல் என்னவென்றால் உங்களுக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல், சர்க்கரை வியாதி போன்ற எந்த பிற வியாதியும் கிடையாது, 40 வயது குறைந்தவர்களாக இருக்கீறீர்கள் என்றால் உங்களை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, ஸ்கிரீன்னிங் செய்து மருத்துவர்களின் ஆலோசனை பேரில் வீட்டில் வைத்து கண்காணிக்க படுவார்கள் என்று மத்திய அரசு கொடுத்த வழிகாட்டலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடையை மூடுங்கள்…. ஆன்லைன் மூலம் செய்யுங்க…. நீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக இருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம். இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் […]

Categories

Tech |