Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவு ..!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டாஸ்மாக்கை மூட உத்தரவிட முடியாது….! வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் …!!

உச்சநீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர இருக்கக் கூடிய சூழ்நிலையில், இதற்கு முன்பாக சில மனுக்களும் விசாரிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமானது நாடு முழுவதும் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

ரூ. 2 லட்சம் அறிவித்த அமைச்சர்….! தூய்மை பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் …!!

கொரோனா பாதிப்புக்குள்ளான மாநகராட்சி பணியாளர் 34 பேருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பரவி வரும் கொரோனா தொற்றால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருகின்றனர். இதில் சுகாதாரத் துறை ஊழியர்களுடன் இணைந்து மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளும் பணி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளஸ் பாய்ன்ட் இருக்கு சொல்லுங்க…..! மதுக்கடையை திறக்க அரசின் அதிரடி வியூகம் …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

கல்லூரிகள் எப்போது ? அமைச்சர் விளக்கத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை வந்த பிறகே கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும்  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரையும் மீறி வந்துருக்கோம்….! கண்டிப்பா உத்தரவு வாங்கணும்…! எதிர்பார்ப்பில் தமிழக அரசு …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக் திக் அதிமுக…! ”எப்படியாவது வாங்கிடணும்” இல்லனா அவமானம் தான் …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
அரசியல்

இது நம்மலோட நேரம்….! ”எந்த கட்டுப்பாடும் வேணாம்” ஸ்கெட்ச் போட்ட தமிழக அரசு …!!

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு, 2ஆம் ஊரடங்கு, 3ஆம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது  4வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். 18ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட இருக்கும் 4ஆவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடியும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை …!!!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 5,637 ஆக உயர்வு!

சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை 66 பேர் உயிரிழப்பு; இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 66ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு மருத்துவ வசதி, முன்கூட்டியே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 64 பேர் டிஸ்சார்ஜ் ….. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,240ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிக்கப்பட்ட 64 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு ”ஆம்பன் புயல்” வருமா ? வானிலை ஆய்வு மையம் விளக்கம் ..!!

தமிழகத்திற்கு ஆம்பன் புயல் வருமா ? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தரப்பில் வந்திருக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

14ஆம் தேதியில் இருந்து மேற்கு வங்க கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னனை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் சோதனையில் சூப்பர்….! பொதுமுடக்கம் இருக்கணும்….! மருத்துவக்குழு பரிந்துரை …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே தளர்த்தக் கூடாது என்று மருத்து  குழுவினர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருடன் மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்திலேயே அதிக சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையை குறைக்கக்கூடாது. குறைக்காமல் சோதனை செய்தால் தான் இந்த நோயின் தாக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று பயப்படக்கூடாது. கொரோனா அறிகுறி இருப்பவர்களை சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

காசுக்கு ஆசை படாதீங்க…! ”தமிழகம் தாங்காது” அதிமுகவை கிழித்தெடுத்த கமல் …!!

தமிழக அரசை மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான அளவுக்கு கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது . அதேபோல அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  முதலில் தமிழக அரசு நல்ல முறையில் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டதாக பாராட்டப்பட்ட […]

Categories
சென்னை

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக பாதித்தவர்கள் விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் – 890 , கோடம்பாக்கம் – 835, திரு.வி.க நகரில் – 662 , அண்ணா நகர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 மணி நேரத்துல 70 பேர்….. 500 டோக்கன் கொடுக்கோம்… டாஸ்மார்க் திறக்கணும் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு தாக்கல் செய்துள்ளது  டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதியின் முழு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மதுக்கடையை  திறக்கக் கூடாது எனறு நீதிமன்றம் 8ஆம் தேதி  உத்தரவிடப்பட்டதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு 16% கடைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க கடமை முடிச்சுட்டா ? ”ரூ.5,000 தாங்க” பீதியை கிளப்பாதீங்க – ஸ்டாலின் எச்சரிக்கை …!!

ரூ 1000 நிவாரணம் கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல் 5000 நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் பரவல் கூடிக்கொண்டே செல்கிறது.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 50 நாளை கடந்த நிலையிலும் கொரோனாவின் பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரு மேல பழி போடுறீங்க….! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் – அதிமுகவை சீண்டும் ஸ்டாலின் …!!

தமிழக முதல்வர் மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருக்கிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையப்புள்ளியாக விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலாக அதிகரித்து தமிழகத்தையே உலுக்கிஉள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மிரட்டும் கொரோனா….! ”கதறும் தலைநகர்” சென்னையில் 4,882 பேர் பாதிப்பு …!!

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வருகின்ற 17 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 71,000யை தாண்டி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5000யை நெருங்கும் சென்னை…! இன்று ஒரே நாளில் 510 பேர் பாதிப்பு …!!

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வருகின்ற 17 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 71,000யை தாண்டி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 8 பேர் மரணம்…! தமிழக்த்தில் கொரோனாவுக்கு 61 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மிரட்டுள்ள ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு அமல் படுத்தி அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசு ஊரடங்கை நீடிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறன. இதனிடையே கொரோனாவின் பரவலும் பல்வேறு மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ”83 பேர் குணமடைந்தனர்” மொத்த எண்ணிக்கை 2,134ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2,134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் கொரோனாவின் பரவல் குறைந்தபாடில்லை. குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களான மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளன. நாடு முழுவதும் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,500ஐ கடந்துள்ளது …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,500யை கடந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் […]

Categories
சற்றுமுன்

தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 8,718ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை – மத்திய அரசு தகவல் …!!

சென்னைக்கு ரெண்டு நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைசகம் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் பங்கேற்று ஒரு மிக முக்கியமான கோரிக்கை முன்வைத்துள்ளார். அதாவது சென்னையை பொருத்தவரை கொரோனா எண்ணிக்கை மிகவும் மிக மிக அதிகமாக உள்ள காரணத்தால் மே 31-ஆம் தேதி வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கை வைத்திருந்தார். தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கடிதத்தை மத்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 32 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று …!!

சென்னையில் இன்று ஒரு நாளில் 32 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இறப்பு வீதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது, நிம்மதியை ஏற்படுத்துகின்றது. இன்னும் ஐந்து நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கும் இந்த சூழலில்கொரோனா பரவும் வேகம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல் …!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை தலைமை செயலகத்தில்செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தள்ளி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு பொது தேர்வு நடத்துவது குறித்த தேதி அறிவித்திருந்தார். குறிப்பாக ஜூன் 1முதல் ஜூன் 12 வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்றும், அதேபோல ஒத்திவைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு தேர்வு தேர்வு ஜூன் இரண்டாம் தேதியும், தேர்வை எழுதாமல் விட்ட பன்னிரண்டாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசாங்கம் செயல்படவே இல்லை…! ”நானே களமிறங்குவேன்” அதிரடி காட்டிய ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு அனுப்ப போறேன் என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று ட்விட்டர் மூலம் பேசியதில், மிகுந்த நெருக்கடியான நேரத்தில், எங்களால் முடிந்த உதவிகளை இந்த 20 நாட்களாக செஞ்சுட்டு வந்தோம். நமக்கு வருகின்ற கோரிக்கையை வைத்துப் பார்க்கும்போது அரசாங்கம் செயல்படவே இல்லை என்று தெரிகின்றது. அரசாங்கமும், அரசு பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையை செய்யும் பொறுப்பில் இருந்து தவறக் கூடாது. நான் முன்பே சொன்ன மாதிரி […]

Categories
அரசியல்

மளமளவென போன் வந்துச்சு….! 14 லட்சம் பேருக்கு உணவு கொடுத்தோம் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன்.  அன்றாட தினக்கூலிகள், அமைப்பு சாரா பணியாளர்கள், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னையில் கூடுதல் ஆணையருக்கு கொரோனா ….!!

சென்னையில் இன்று ஒரே நாளில் காவல்துறை உயரதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன் களப் பணியாளராக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களின் உயிரை பணையம் வைத்து அவர்கள் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை காவல்துறையில் 100 பேருக்கு கொரோனா ….!!

சென்னையில் மட்டும் காவல்துறையை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப்பணியாளராக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களின் உயிரை பணையம் வைத்து அவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு…. 11ஆம் வகுப்பு…. 12ஆம் வகுப்பு… தேர்வுகள் அறிவிப்பு – அமைச்சரின் முழு தகவல் …!!

ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தேர்வு: […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட +2 தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் –  தமிழக அரசு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல் உள்பட பல காரணங்களால் 12ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வை  எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் –  தமிழக அரசு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த பிளஸ் 1 வகுப்புக்கான ஒரு தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 11ஆம் வகுப்புக்கான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தும் ஜூன் 2ஆம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு …!!

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை  பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.  12 வகுப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”ஜூன் 1 முதல் 10ஆம் வகுப்பு தேர்வு” தமிழக அரசு அதிரடி …!!

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை  பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.  12 வகுப்பு […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்…!

வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம். முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அவர்களை” வச்சு செய்யுங்க ரஜினி…! பாஜகவை சீண்டும் விசிக …!!

பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மதுபானமா? நீதிமன்றம் அதிருப்தி …!!

ஒரு கையில் கபசுரக் குடிநீர் மறுகையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவையும் அரசு கொடுக்கிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனவை  தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதால் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல், எந்த வகையிலும் மதுவை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு வாரம் பொறுமையா இருங்க….! எல்லாரையும் அனுப்புறோம் – முதல்வர் வேண்டுகோள் …!!

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று முதல்வர் உறுதி  அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மாநிங்களில் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.தமிழக அரசிடம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று ஏற்கனவே பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ அனுப்பி வைக்கக் கூடிய நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ச்சி மேற்கொள்ளப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வழிபட்டு தலங்கள் திறப்பு பற்றி மே 15ல் முடிவு – அரசு தகவல் …!!

தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆர்.கே ஜலீல்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில், மக்கள் மனதில் குழப்பம் வரும்போதும்,  மன ஓட்டத்திற்கு நினைவு நிறைவான நிம்மதிக்காக தான் கோயில், மசூதி சர்ச் போன்ற மாதவழிபட்டு தலங்களுக்கு செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பல்வேறு மத வழிபாட்டு தளங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசின் நிதிநிலைமை கருத்தில் கொண்டு சில கடைகளை திறக்க அனுமதித்திக்கப்பட்டுள்ளது. எனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவனுங்க பயங்கரவாதின்னு நினைச்சுக்கோங்க – எம்.பி ரவிக்குமார் ஆவேசம் …!!

விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார்  என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளை கட்சி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை விடாதீங்க….! ”உடனே கண்டியுங்க” பாஜகவை சீண்டும் ரவிக்குமார் …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பெயரில் போலியான ட்விட் கணக்கு- முக.அழகிரி புகார்

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது.   இதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொன்னது தெரிஞ்சுடுச்சே……! எப்படி சமாளிக்கலாம் ? புலம்பும் அதிமுக …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. பொய் சொன்ன […]

Categories
அரசியல்

யாரும் பயப்படாதீங்க…! ”சிப்பாயை போல செயல்பட வேண்டும்” – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிகமான கொரோனா சோதனை செய்வதால் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில்  தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகம் கொரோனா பாதித்த ராயபுரம் மண்டலத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

Categories

Tech |