Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் நேரம் மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு – குடிமகன்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளின் நேரம் மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதுவும் பெண் குழந்தை….! ”4 நாளான சிசு கொலை” மதுரையில் கொடூரம் …!!

பிறந்து 4 நாட்கள் ஆன பெண் சிசு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த தவமணி சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை இருந்த நிலையில் நான்காவதாக கடந்த 10ம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பெண் குழந்தை பிறந்து நான்காவது நாளில் உடல் நலக்குறைவால் இறந்ததாக, அந்த சிசுவை அவர்கள் வீட்டின் அருகே இருக்கக்கூடிய முட்புதரில் புதைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 6,750 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் – 114 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 6,500ஐ கடந்த கொரோனா பாதிப்பு ….!!

சென்னையில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,500யை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது. 10 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 தாண்டி இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 500 க்கும் கீழ் சென்றது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 639 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 6000யை தாண்டியது …!!

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11யை தாண்டியுள்ளது. தமிழகத்தின் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10 நாட்களாக தினமும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அதன் தாக்கம் 500க்கும் கீழ் சென்ற நிலையில் இன்று ஒரே நாளில் 639 பேர் பாதிப்பு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணம் பறிக்கும் அம்மா அரசு…. ! எஜமானர் மீது பயந்த அடிமை அரசு ….! விளாசும் கமல்

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஒரேடிங்கை மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுக்கள் அறிவித்து விட்டன. இது குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி மக்களிடம் பேசி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த 46 பகுதிகளுக்கு விலக்கு ….!! 

சென்னையில் கொரோனா பாதித்து தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 பகுதிகளுக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்த விவரங்களை ட்விட் மூலம் மாநகராட்சி விளக்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது […]

Categories
அரசியல்

தமிழகத்தில் என்னென்னெ தளர்வுகள் ? முழு விவரம் உங்களுக்காக …!

தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிப்பு விடுத்துள்ளது. 1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்பட அனுமதி இல்லை. 2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. 3. பொதுமக்கள் அதிக […]

Categories
அரசியல்

31ஆம் தேதி வரை ஊரடங்கு….! ”உத்தரவு போட்ட முதல்வர்” பல்வேறு தளர்வுகள் …!!

தமிழகத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை சில தளர்வுகள் உடன் மே 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொது முடக்கம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரை முறைகளுடன் இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் […]

Categories
அரசியல்

100% தளர்வு …! ”எந்த கட்டுப்பாடும் இல்லை” மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் இ.பாஸ் இல்லாமல் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,  இன்றோடு மூன்றாவது பொது முடக்கம் முடிவடைய இருக்கிறது இதனிடையே இன்று 4ஆவது பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு மே 31ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் தற்போது மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாருக்கு தளர்வு ? யாருக்கு இல்லை ? உங்க மாவட்டம் உண்டா ….!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்தில் 20 பேர்… வேனில் 7 பேர்… காரில் 3 பேர்…. e-Pass இல்லாமல் போக்குவரத்து அனுமதி …!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல புதிய தளர்வுகள் அடிப்படையில் ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதில் நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TN e-Pass இல்லாமல் பேருந்து இயக்க அனுமதி …. முதல்வர் அதிரடி உத்தரவு …!!

வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. 4ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே உள்ள பணிகளுக்கு அனுமதி. திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி. 25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-Pass இல்லாமல் இயக்க அனுமதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு …..!!

தமிழகத்தில் பொது ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதில் கொரோனா பாதிப்பு குறைவான 25 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ➤  25 மாவட்டங்களில் அத்தியாவசிய பணி, அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு போக்குவரத்து அனுமதி ➤  இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது ➤  25 மாவட்டங்களில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை இயக்கலாம். ➤  தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 சதவீத […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25 மாவட்டங்களுக்கு தளர்வு…. 12 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை …!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ”மே 31வரை ஊரடங்கு” பொதுமுடக்கம் 4.0 அமலாகிறது….!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, சென்னை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலும் பொய்க் கணக்கு – முக.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு …!!

கொரோனாவிலும் பொய்க் கணக்கு எழுதி அப்பாவி பொது மக்களை ஏமாற்றாதீர்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து 10 நாட்களாக 500க்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கும் கீழாக குறைந்தது. மொத்த பாதிப்பு 10,000யை கடந்துள்ள தமிழகத்தில் அதிகமான பரிசோதனை நடத்தியதால் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகின்றது என்று அரசு தெரிவித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்தன ….!!

1 லட்சம் பிசிஆர் பரிசோதனை உபகரணங்கள் தமிழகம் வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை வேகமாக கண்டறியும் துரித பரிசோதனை கருவிகளை இந்தியா சீனாவிலிருந்து வாங்கியது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ரேப்பிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் சரியான முடிவுகளை கொடுக்கவில்லை என்ற காரணத்தால் அதைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தின. மேலும் சீனாவில் இருந்து வாங்கிய அனைத்து பரிசோதனை கருவிகளும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்று ரூ.163 கோடிக்கு மது விற்பனை…..! மதுரை மண்டலம் ஹாட்ரிக் சாதனை …!!

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் மதுரை மண்டலமே முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதியை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே காத்துக் கிடந்து மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர். அனைத்து மதுக்கடைகளையும் சமூக இடைவெளி கடைபிடிக்க டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 70 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? – சர்வதேச நிபுணர்கள் சொல்வது என்ன ?

பள்ளி திறந்தாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் வேண்டாமா என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்திருக்கின்றது. இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். குழந்தைகளை கொரோனா தாக்கும் எனினும், பெரியவர்களுக்கு ஏற்படும் அளவிற்கு சேதம், குழந்தைகளுக்கு ஏற்படுவது இல்லை. அது மட்டுமல்ல சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு விடும்போதும், அங்கிருந்து அழைத்துச் செல்லும் போதும், பள்ளியில் உள்ள பெற்றோர்கள் நுழையக்கூடாது. பள்ளிக் கூடத்துக்கு உள்ளே எங்காவது கையெழுத்திடும் போது ஒரு பேனாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே போச்சு….! ‘’தூசி தட்டிய எடப்பாடி’’ ‘’ஷாக் ஆன தளபதி ….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,585ஆக உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சம் அடைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 10, 585 ஆக உயர்ந்துள்ளது. 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 6,973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனவால் அதிகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிங் ஆன எடப்பாடி… ”டாப் கியரில் எகிறிய தமிழகம்”… ஹீரோ ரேஞ்சுக்கு போய்ட்டாரு …!!

தமிழக அரசின் மீது இருந்து வந்த விமர்சனங்களை இன்று காலி செய்து எடப்பாடி அரசு அசத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றது. நாளையோடு மூன்றாவது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனாவின் தாக்கம் சீனாவை மிஞ்சி உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடக 12ஆவது இடத்தில உள்ளது. இதே போல் தினமும் மாநில அளவிலும் கொரோனா பாதிக்கப்பு எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு […]

Categories
அரசியல்

நாங்க 4ஆவது இடம் தான்…! ”எங்க ஆட்டம் வெறித்தனம்” மாஸ் காட்டிய தமிழகம் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கின்றது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் கடந்த 2 மாதங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளையோடு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கும் தொடரும் என அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாதமிழ்நாடு, கொரோனா வைரஸ், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனவை தட்டி தூக்கிய தமிழ்நாடு… ஒரே நாளில் 939 பேர் குணமடைந்தனர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் யாருக்கும் இல்லாத வகையில் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மக்களுக்கு எதிர்பார்க்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தான் சொல்ல வேண்டும். தமிழக்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 6000யை தாண்டியது …!!

தமிழக்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து, 6,278ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் சென்றது

Categories
அரசியல்

1 மாதத்தில்…. ரூ 4,000,00,00,000 லாபம்… நாட்டிலே தமிழகம் முதலிடம் ..!!

தமிழகத்தின் வருவாயை பெருக்கு தற்போது அரசின் கையில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு கேடயமாக மது பானங்கள் மட்டுமே இருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழகத்திற்கான நிதிகளை பெறுவதில் மிகப்பெரிய சிக்கலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் முடங்கி இருப்பதினால் தமிழகத்தினுடைய நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியாத சூழல் இருக்கிறது. இந்த சூழலில் தற்போது மதுக் கடைகள் மூலமாக தமிழகத்திற்கான நிதியைப் பெறுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மதுவால் அதிகமான நிதியானது தமிழகத்தினுடைய பொருளாதாரத்திற்கு கிடைக்கிறது. இதை கண்ணோடு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

வீட்டுக்கு அருகே 10ம் வகுப்பு தேர்வு மையம்…! கல்வித்துறையின் அதிரடி முடிவு …!!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பகுதியிலே தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வு ஜூன் 1ல் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வியாக முன்வைக்கப் பட்டது என்னவென்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பார்கள் ? அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு வெளியே விடுவதற்கு அனுமதி வழங்கப்படாதே ? என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தூத்துக்குடியில் ”புயல் எச்சரிக்கை” கூண்டு ஏற்றம் …!!

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று இரவு ”ஆம்பன் புயல்” உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டிருக்கிறது. இதற்க்கு ஆம்பன் புயல் என  என பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் உருவாகி பின்னர் வட மேற்கு திசை […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மது வாங்கணும்…. டோக்கன் இல்லை…. கலர் ஜெராக்ஸ் எடுத்த 16 பேர் கைது …!!

கடலூரில் டாஸ்மாக் மதுபானக்கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். டாஸ்மார்க் கடைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதிய அளவு காவல்துறை குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக டாஸ்மார்க் கடையில் தனிமனித இடைவேளைக்காக நாளொன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒவ்வொரு வண்ணங்களில் மது வாங்க வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்னை வீட்டிலே வச்சுட்டீங்க….! ”திமுகவுக்கு பெயர் கிடைத்துள்ளது” ஸ்டாலின் பெருமிதம் ….!!

கொரோனா சோதனையை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முதல் முறையாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறுகின்றது. ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள்  அந்தந்த ஊரில் இருந்து பங்கேற்கிறார்கள். இதில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை திமுக ஆரம்பித்து உதவி செய்து வருவது குறித்து பேசப்பட்டது. இதன் மூலமாக 122 சட்டமன்ற தொகுதிகளில் 20 லட்சம் பேர் பலன் அடைந்திருப்பதாக ஸ்டாலின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடித்திருத்துவோர் அனைவருக்கும் ரூ.2000 – முதல்வர் அறிவிப்பு

முடிதிருத்துவோர் அனைவருக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரண்டு தவணை ஆயிரம், ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முடிதிருத்தும் நல வாரிய உறுப்பினராக உள்ள 14, 660 நபர்களுக்கு இரண்டு தவணையாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்க கூடிய முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய நெல்லை…. ! ”இன்று 50 பேருக்கு கொரோனா” 200யை நெருங்கும் பாதிப்பு …!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெல்லையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்ட்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என மாவட்டத்தின் அருகே இருக்கக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த நிலையில் இதுவரைக்கும் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 63 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக பாதித்தவர்கள் விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. மண்டல வாரியாக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1000ஐ கடந்த ராயபுரம் மண்டலம்….! 2ஆம் இடத்தில் கோடம்பாக்கம் …!!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு  ஆயிரத்தை கண்டந்துள்ளது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கோரவனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 6947 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த எண்ணிக்கை இன்று 6 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் […]

Categories
அரசியல்

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும். அனைத்து குரூப்-ஏ அலுவலர்களும், தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களும் வாரத்தில் 6 நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்று அரசு சொல்லியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு , இரண்டு இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 359 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை […]

Categories
அரசியல்

கேட்டது ஒன்னு….! ”கிடைத்ததோ அதிஷ்டம்” குஷியில் ஆளும் தரப்பு …!!

டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் ஆளும் தரப்பு கடுமையான மகிழ்ச்சியில் திளைக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை பிறப்பித்தது. ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது. முறையான சமூக விலகல் கடைபிடிக்கவேண்டும். ஒருவருக்கு இத்தனை நாள் தான் மது வாங்க வேண்டும். ஒருவருக்கு 750 மில்லி தான் மது விற்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து திறக்கப்பட்ட மதுக்கடைகளில் முறையான சமூகவிலகல் கடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கும்பல் குவிந்தால் கொரோனா பரவாது – திருமாவளவன் கிண்டல்

மதுக்கடைகளை திறக்கலாம் என்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், உயர்நீதிமன்றத் #தடைக்குத் தடை. மதுக்கடைகளைத் […]

Categories
சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

500 பேருக்கு மட்டும் மது விற்பனை…. சென்னை, திருவள்ளூரில் அதுவும் கிடையாது …!!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடை திறப்பு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியாரை_மறந்த_கழகங்கள்….! ”உங்க உள்ளத்துல மண்டிக்கிடக்கிறது” பா.ரஞ்சித் வேதனை …!!

திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மாறன் பேச்சுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த பின்பு பேட்டியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமைச் செயலாளர்  தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா ? என தயாநிதி மாறன் குறிப்பிட்டது சர்சையை கிளப்பி பல விமர்சனங்களை எழுப்பியது.இவரின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் கண்டித்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அந்தந்த பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு… ஒரு அறைக்கு 10 மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளியிலே எழுதலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொருத்தவரை வைக்கும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 825 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருசில தேர்வு மையங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு இருக்கக்கூடிய பள்ளிகளின் எண்ணிக்கை என்று பார்த்தோமானால் சுமார் 12 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வேறு வேறு தேர்வு மையங்களுக்குச் செல்லும் போது ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் சொன்னாங்க…. யாரையும் கண்டுக்கல… மாஸ் லீடர் ஆன எடப்பாடி …!!

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிகாவும் அரசுக்கு கண்டனம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எந்த கட்டுப்பாடும் இல்லை….! ”குடிமகன்கள் மகிழ்ச்சி” உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தை பொருத்த வரை டாஸ்மாக் விவகாரத்தில் 2 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. கடந்த 6ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் நிபந்தனையுடன் திறக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். பின்னர் 8ஆம் தேதி அந்த நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என சொல்லி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடிச்சு தூக்கிய கடலூர்…! ”ஒரே நாளில் 214 பேர்” கொரோனாவில் மீண்டனர் …!!

கடலூரில் கொரோனா பாதித்த 214 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 8848 பேருக்குக் கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்ட மக்களுக்கு குறைந்த அளவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் வந்தவர்களுக்கு தான் அதிகமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கிட்டத்தட்ட நேற்று வரை 413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7 நாளுக்கு 7 கலர் ….! ”மது வாங்க புதிய டோக்கன்” டாஸ்மாக் ஏற்பாடு தீவிரம் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து.  இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 7 நாள் 7 கலர் டோக்கன் – டாஸ்மார்க் ஏற்பாடு …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து.  இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories

Tech |