Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழப்பு… 100ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் டிஸ்சார்ஜ் – குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,128ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 786 பேர் பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 14,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இன்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 472 […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

37 நாட்களுக்கு பின்….! ”ஈரோட்டில் கொரோனா” சோகத்தில் மக்கள் ….!!

37 நாட்களுக்கு பின்பு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் மட்டும் 70 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார் . மற்ற 69  பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடந்த 37  தினங்களாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறியது. இதனால் பல்வேறு தளர்வுகள் ஈரோடு மாவட்டத்திற்கு கொடுத்து வந்த நிலையில் 37 […]

Categories
அரசியல்

தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா…. 12 மாவட்டத்திற்கு வந்த புது தலைவலி …!!

வட மாநிலங்களில் இருந்து வந்த தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் குறைவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 87  பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைக்கு ஒரே நாளில் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 56 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் ,  ஒரிசாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்…! ”இன்னும் 2 நாளைக்கு இப்படி தான்” சும்மா வெளிய போகாதீங்க…!!

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் நம்மை விட்டு விலகிச் சென்று அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகப்படியாக பதிவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. அதற்கு முன் தினம் 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை இருக்கின்றது. அதிகமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கான நேரம்….! ”7am TO 7pm” முதல்வர் உத்தரவால் குஷியோ குஷி …!!

தமிழகம் முழுவது ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது . கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இலிருந்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக தொடர்ந்து பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையை வெளிப்படுத்தி வந்தனர் . இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர  பிற மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் நாளை முதல் ஆட்டோ இயக்கலாம் என அரசு அனுமதி அளித்திருக்கிறது, முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுங்கள பாருங்க…! ”நீங்க ரொம்ப மோசம்” குடைச்சல் கொடுக்கும் ஸ்டாலின் …!!

இந்தியாவையே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் நடுங்கச் செய்து வரும் கொரோனவைரஸ்சுக்கு எதிராக மாநில அரசுகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒரு லட்சத்தி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும், அதே வேளையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3600 நெருங்கி வருகிறது. முதலிடம் வகித்த கேரளா: இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒதுக்காதீங்க ….! ”எங்களுடனும் வாழுங்கள்” ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை …!!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைத்தால் முறையல்ல என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ள அதிமுக அரசு அந்தப் பகுதி அமைச்சர்களோ, அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ குழுவில் இடம்பெறச் செய்யவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் சூழலில் அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

எல்லாமே பெர்பெக்ட்….! ”46.37 லட்சம் கொடுக்குறோம்” எதுக்கு அஞ்சாதீங்க …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 46.37 லட்சம்  இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால அதற்குரிய விளக்கத்தை ஜூன் 11 க்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.ஆகவே இன்னும் இருபது நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அப்படி இருக்கு…! ”கேள்வி கேட்ட நிர்வாகி” வெளிய அனுப்பிய ஸ்டாலின் …!!

திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்மையில் திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி, பாஜக தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைவார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த வி.பி துரைசாமி முருகனை சந்தித்து வாழ்த்து சொன்னதில் தவறு ஏதும் இல்லை என திமுக தலைவர் உணர்ந்ததால் பிரச்சனை இல்லை. அருகில் இருப்பவர்களின் சொல்லை கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வாழ்த்து சொல்ல கூடாது….! ”பாஜக நமக்கு செட் ஆகாது” தூக்கி எறிந்த ஸ்டாலின் ..!!

பாஜக தலைவர் முருகனை சந்தித்த திமுக திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி கடந்த 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வி.பி துரைசாமி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்தநிலையில் தான் பாஜக தலைவர் சந்திப்பு குறித்து வி.பி துரைசாமி விளக்கம் அளிக்கையில், இன்னும் பல பதவிகள் பெற்று நீண்ட காலம் வாழ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

9000ஐ நெருங்கும் சென்னை….! ”ஆடி போயுள்ள தலைநகர்” மிரட்டும் கொரோனா …!!

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,000த்தை  நெருங்குவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றோடு 4ஆவது ஊரடங்கு தொடங்கிய நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 7 பேர் மரணம்…! தமிழகத்தில் 100யை நெருங்கும் பலி …..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100யை நெருங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மிரட்டுள்ள ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு அமல் படுத்தி அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் நான்காவது ஊரடங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் கொரோனாவின் பரவலும் பல்வேறு மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. தினந்தோறும் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு – தலைமை செயலாளர் ஆலோசனை …!!

கொரோனா தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை முழுவதுமாக உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 34 வார்டுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய காரணத்தினால் அடுத்த கட்டமாக இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. என்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்று வருகின்றது. சென்னையில் கொரோனா களப்பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ?  அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசே கஷ்டத்துல இருக்கு…! ”புதுசா யாரையும் எடுக்காதீங்க” அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் புதிய அரசு பணிகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடபட்டுள்ளது. கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக அரசு துறைகளில் நிதி சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவிப்பு வெள்ளியிட்டதை தொடர்ந்து தற்போது புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போன்ற விஷயங்கள் தொடர்பாக புதிய இடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பலாம் என்றும் புதிதாக பணியிடங்கள் உருவாக கூடாது  என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திருத்தணிகாசலம் மீது குண்டாஸ் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை …!!

போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏகே. விசுவநாதன் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி, தவறான தகவல்களை கூறி பொதுமக்களை குழப்புவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் ஆறாம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

3 மடங்கு அதிகமா இருக்கு….! ”விமானம், ரயில் ஓடுது” யாரும் பயப்படாதீங்க …..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான நவீன வாகனம் தொடக்கபட்டது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேவி ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பத்தாம் […]

Categories
அரசியல்

உங்களுக்கு ஒன்னு கூட கிடையாது…. ! பெருத்த ஏமாற்றம் அடைந்த தமிழகம் …!!

நாடு முழுவதும் இயக்கப்படும் 200 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனை கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில் டுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது நான்காம் கட்டத்தில் தொடர்கிறது. மே 31ம் தேதி வரை 4ஆம் கட்ட ஊரடங்கு தொடரும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த போதே பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தது. மாநிலத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையை புரட்டிய கொரோனா….! பாதிப்பு 8,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி …!!

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8000யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று 4ஆவது ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,00,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் கேட்டதால் “ஸ்பெர்ம் டொனேட்” செய்தேன் … கைமாறாக பெண் மருத்துவர் செய்த செயல்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பரித்த நாகர்கோவில் இளைஞர் காசியின் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் காவலில் எடுத்து  காசியைப் பற்றி போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இளம்பெண்களை மட்டுமின்றி அந்தப் பெண்களின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே கட்டுப்படுத்துங்க..! ”அடுத்தடுத்து சிறப்பு அதிகாரிகள்” அதிரடி காட்டும் தமிழகம் …!!

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையிலும் சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்னன்IAS நியமிக்கப்பட்டு அவரின் அதன் கீழ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய அண்டை மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதயச்சந்திரன் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

3, 4 நாளில் அறிக்கை வரும்…. 10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிவைப்பா? பரபரப்பு தகவல் …!!

10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8,000யை நெருங்கும் சென்னை…! இன்று ஒரே நாளில் 552 பேர் பாதிப்பு …!!

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று 4ஆவது ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,00,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மிரட்டும் கொரோனா….! ”கதறும் தலைநகர்” சென்னையில் 7,672 பேர் பாதிப்பு …!!

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றோடு 4ஆவது ஊரடங்கு தொடங்கிய நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ”489 பேர் குணமடைந்தனர்” 5,000ஐ நெருங்கும் எண்ணிக்கை …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5000யை நெருங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 1,2 என 4ஆவது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும்  கொரோனாவின் பரவல் குறைந்தபாடில்லை. குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களான மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளன. நாடு முழுவதும் ல் லட்சத்துக்கும் அதிகமானோர் ஆயிரத்துக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 3,169 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 3 பேர் மரணம்…! தமிழக்த்தில் கொரோனாவுக்கு 84 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மிரட்டுள்ள ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு அமல் படுத்தி அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் நான்காவது ஊரடங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் கொரோனாவின் பரவலும் பல்வேறு மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. தினந்தோறும் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12,000ஐ கடந்துள்ளது …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12,00யை கடந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. குறிப்பாக தலைநகர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. குறிப்பாக தலைநகர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த வருஷம் தேர்தல்…! ”விட்டுறாதீங்க, பாயுங்க” OPS, EPS அதிரடி முடிவு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அதிமுக சில முன்னெடுப்புகளை செய்துள்ளது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் தமிழகத்தை புரட்டிப் போட்டது கொரோனா வைரஸ். ஆனால் கொரோனாவுக்கு முன்பே திமுக ஐபேக் நிறுவனத்தோடு கைகோர்த்து தேர்தல் பணியை நடத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கொரோனா குறித்த விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க எல்லாம் யோக்கியமா ? ”அரண்டு போன திமுக” கதற விட்ட எச்.ராஜா ….!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை மோசமாக பேசிய விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடியை கல்லால் அடிப்பார்கள் என்ற தொனியில்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக சார்பில் கலந்துகொண்ட கரு. நாகராஜன், மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ட்விட் போட்ட ஸ்டாலின்….! ”OK சொன்ன எடப்பாடி” மாஸ் காட்டும் திமுக …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மாற்றப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்து அறிக்கை […]

Categories
அரசியல்

சூப்பரா கலக்குறீங்க எப்படி ? தமிழக அரசுக்கு ICMR கொடுத்த சான்று …!!

கொரோனா பாதிப்பில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ICMR பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 760 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும்பாலும் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு எது மாதிரியான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என்று ICMR அதற்கான பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கின்றது. ICMRரின் சென்னை […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

ஜூன் 16ல் 11ம் வகுப்பு எஞ்சிய தேர்வு நடத்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை …!!

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பட்ட தேர்வுகளை ஜூன் 16ஆம் தேதி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

”ஜூன் 18ல் 12ம் வகுப்பு எஞ்சிய தேர்வு” கல்வித்துறை அறிவிப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக ஜூன் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் 15 முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார். […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாநிலம் முடிவெடுத்தாச்சு…..! நாம என்ன பண்ணலாம் ? எதிர்பார்ப்பில் மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு தேர்வை  நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் எல்லாம் இதற்கான தற்போதைய சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். பல பகுதிகளில், குறிப்பாக வடமாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக தேர்வை தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்ச, நஞ்ச பேச்சா பேசுனீங்க….! ”தும்சம் செய்த விஜயபாஸ்கர்” குமுறும் திமுக …!!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடைபெற வில்லை என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா நடவடிக்கையை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டு வருகிறது. அதற்கு உதாரணம் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இறப்பு விகித குறைவும், தமிழகத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் ஆகும். ஆனால் தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் மனசாற்றியின்றி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் பயப்படாதீங்க…! ”4 பாயிண்ட் ரொம்ப முக்கியம்” அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

பொதுமக்கள் யாருக்கும் பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 536 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவியது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,760ஆக உயர்ந்தது. நேற்று 3 பேர் மரணமடைந்ததால் மொத்த பலி 82ஆக அதிகரித்தது. அதே போல ஆறுதல் அளிக்கும் தகவலாக நேற்று ஒரே நாளில் 232 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 4,406ஆக உயர்ந்தது. இது குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய்யான ஸ்டாலின் அறிக்கை…! ”திருப்பி விட்ட அமைச்சர்” ஷாக் ஆன திமுக …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 17ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனையை அறிக்கை மூலமாக விமர்சித்திருந்தார். அதில், தமிழகத்தில் மே 7-ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 14102, இது படிப்படியாக குறைக்கப்பட்டு மே 6-இல் வெறும் 8270. பரிசோதனைகள் ஏன் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனைகளை குறைத்து நோய் தொற்று குறைகிறது அல்லது நோய் தொற்று இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதாரணமா சொல்லாதீங்க…! ”கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்” தரமான பதிலடி …!!

தமிழகத்தில் கொரோனா சோதனை குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்கும் போது, ( ஸ்டாலின் கருத்து: பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?) என்ற கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்தார். அதில், டெஸ்ட் குறைவா இருக்குது, அது போலியான தகவல் அப்படின்னு சில வார்த்தைகளை பேசுறது மனதிற்கு வேதனை அளிக்கக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்க்கு வந்தபடி அளந்து விட்ட ஸ்டாலின்…. ஆதாரத்தோடு அடுக்கிய விஜயபாஸ்கர் …!!

குறைவான பரிசோதனை என்று முக.ஸ்டாலின் கூறியது பொய் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதாரத்தோடு அடுக்கினார். தமிழக்த்தில் கொரோனா பரிசோதனை செய்தது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அப்போது, தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் […]

Categories
அரசியல்

கொரோனா பரவ டாஸ்மாக், கோயம்பேடு தான் காரணம் – செல்லக்குமார் எம்.பி குற்றச்சாட்டு ….

டாஸ்மாக் மதுக்கடைகளும், கோயம்பேடு சந்தையும் திறக்கப்பட்டதன் விளைவுதான் கொரோனா உயர்வுக்கு காரணம் என எம்.பி செல்லக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் மதுக்கடைகளையும், கோயம்பேடு சந்தையையும் திறந்ததன் காரணமாகத்தான் தமிழ் நாட்டில் இவ்வளவு அதிகமாக கொரோனா பரவியுள்ளது எனவும், இதில் டாஸ்மாக் கடையின் வருமானம் தேவையற்ற ஒன்று என்றும் தெரிவித்தார். மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சலூன் கடைகளை திறக்கலாம் – தமிழக முதல்வர் அறிவிப்பு ….!!

ஊரகப் பகுதிகளில் சலூன் கடை திறக்க அனுமதி திறக்க அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படியில் எடுக்கப்பட்டு வருகின்றது. நோய்யின் தாக்கம் குறைய, குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கையை கனிவுடன் ஏற்று சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்திருக்கின்றார். பெருநகர சென்னை […]

Categories
அரசியல்

திரையரங்கு திறப்பு எப்போது ? அமைச்சருடன் ஆலோசனை …!!

தமிழகத்தில் திரையரங்கம் திறப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் திரையரங்குகள் இப்போது செயல்படாமல் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் திரையரங்க தளர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் தடையிலிருந்து திரையரங்குகளை இயக்குவது குறித்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜூடம் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வமும், உதயகுமார், ஆர்கே செல்வமணி ஆகியோர்  பங்கேற்றுள்ளனர். இதில் திரையரங்குகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும். தனி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகள் முக்கியம்….! ”தமிழர்களின் உரிமை முக்கியம்” பாஜகவை நோக்கி பாயும் எடப்பாடி …!!

தமிழக விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய மின் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரமும் இதே போல பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது அது தொடர்பான பல வலியுறுத்தலை தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக […]

Categories
அரசியல்

#Breaking: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கடிதம் ….!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் கொடுக்க கூடிய அம்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும் கூட ஒரு கடிதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு போல MGR நகர் சந்தைக்கு பரவிய கொரோனா …!!

சென்னை MGR நகர் சந்தையில் உள்ள வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள பல மாவட்டத்தை சேர்ந்த 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது . இதே போல தற்போது எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் 50 […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் செங்கல்பட்டு புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கில் இனி 750 டோக்கன் ? உச்சகட்ட மகிழ்ச்சியில் மதுபிரியர்கள் …!!

டாஸ்மாக் மதுக்கடையில் 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து மாலை 7 மணி வரை கடைகள் […]

Categories

Tech |